மாதவி
-
உலகம்
மியன்மாரில் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் தேர்தல் ஆரம்பம் : ஐ.நா சபை கடும் அதிருப்தி
மியன்மாரில் இன்று ஆரம்பமான தேர்தல் ஒரு ஏமாற்று நிகழ்வென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளதுடன், பல தலைவர்கள் சிறையடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் நிலவும் உள்நாட்டுப்…
மேலும் -
இலங்கை
இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக இலங்கை! ஏன் தெரியுமா?
WATCH LIVE SinhalaEnglishTamil Home Local World Entertainment Business Sports Obituaries General28 December 2025 இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடாக இலங்கை! ஏன் தெரியுமா?…
மேலும் -
உலகம்
பெருவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு
வடக்கு பெருவின் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலஅதிர்வு…
மேலும் -
இந்தியா
நெடுந்தீவில் இந்திய கடற்றொழிலாளர்கள் மூவர் கைது
இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று பேர், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மேலும் -
இந்தியா
ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் – நன்றிக்கடனைத் தீர்க்க வருகிறேன் – விஜய்
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், எச்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது,ரசிகர்கள்…
மேலும் -
இலங்கை
நாளை முதல் பலத்த மழை – இலங்கையை சூழும் அலை வடிவக் காற்று : பேரிடர் மீட்புக் குழுக்கள் எந்நேரமும் களமிறங்கத் தயார்
எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலையை எதிர்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. நாளை (29)…
மேலும் -
இந்தியா
இலங்கையின் பேரிடர் மீளமைப்புக்காக இந்தியாவிலிருந்து வரும் நிபுணர்கள் – 5 முக்கிய துறைகளில் அதிரடி!
இந்திய அரசின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் மறுசீரமைப்பு தொகுப்பைக் கையாளும் பொறுப்பு, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டு அதிகாரி குழுவிடம் ஒப்படைக்கப்படும்…
மேலும் -
இலங்கை
2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல் !
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி,…
மேலும் -
தமிழீழம்
மட்டு. நகரில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
மட்டக்களப்பு நகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டது தொடர்பில் எழுந்த விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் பதில் வழங்கியுள்ளார். கடந்த காலங்களை போன்று மட்டக்களப்பு மாநகர சபையால்…
மேலும் -
உலகம்
அயர்லாந்தின் டூவாம் நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு…
மேலும்









