மாதவி
-
இந்தியா
அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயல் – இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை
அகமதாபாத் விமான விபத்தில் எரிபொருள் சுவிட்சை விமானி வேண்டுமென்றே அணைத்துவிட்டதாக இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செரா தெரிவித்துள்ளது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு…
மேலும் -
இலங்கை
மருந்துத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி : அனைத்து மருத்துவமனைகளுக்கும் பிரதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நிலுவையில் இருக்கும் மருந்துகள் தொடர்பில் மாதாந்தம் அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி அறிவுறுத்தியுள்ளார். …
மேலும் -
உலகம்
2025 நான்காவது காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் அரிதாகவே வளர்ச்சி
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் அரிதான வளர்ச்சி வீதத்தை பதிவுசெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான…
மேலும் -
இலங்கை
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை”
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின்…
மேலும் -
இலங்கை
பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குழுவொன்று போலி மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றப் புலனாய்வுத்…
மேலும் -
தமிழீழம்
யாழில் சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்!
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இதனையடுத்து பதாகைகளை…
மேலும் -
உலகம்
பங்களாதேஷ் தேர்தல் 2026 : இன்று புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்யும் வாக்குப்பதிவு
பங்களாதேஷில் சுமார் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி, 2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான பாரிய போராட்டங்களால் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான…
மேலும் -
இலங்கை
அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு : பெப்ரவரி மாத கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான தகவல்!
அசுவெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான…
மேலும் -
இலங்கை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின் சேவைக்கு அதிக வரவேற்பு – 08 மில்லியன் மக்கள் அணுகல்
கடந்த வருடம் 08 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின்-சேவைகளை நிகழ்நிலை வழியாக அணுகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்கள் www.elections.gov.lk என்ற தேர்தல்கள்…
மேலும் -
தமிழீழம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பிக்குகள் உட்பட சந்தேகநபர்களுக்கு பிணை
இலங்கையின் திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 09 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி…
மேலும்









