மாதவி
-
உலகம்
ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக வளைகுடா நாடுகள் கடும் எச்சரிக்கை – பதிலடி கொடுக்கத் தீர்மானம்
ஈரானின் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் அதற்குப் பொருத்தமான முறையில் பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பதாக வளைகுடா நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. ஐக்கிய…
மேலும் -
தமிழீழம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள் : அரசாங்கத்திடம் மன்னார் ஆயர் விடுத்த அதிரடி கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக வேறு…
மேலும் -
இலங்கை
அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு!
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும் -
உலகம்
ஈராக் தலைநகர் வானூர்தி நிலையத்தில் தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள சர்வதேச வானூர்தி நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புகளை இலக்கு வைத்து ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பக்தாத்…
மேலும் -
விளையாட்டு
ஸிம்பாப்வே அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 8 சுற்றில், ஸிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
மேலும் -
இலங்கை
கண்டியில் நீண்ட எரிபொருள் வரிசைகள் – எரிபொருள் நிலையங்களில் கட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், கண்டி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால்…
மேலும் -
உலகம்
ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்: முடங்கியது சர்வதேச போக்குவரத்து; உலக நாடுகள் கடும் அதிர்ச்சி
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக…
மேலும் -
உலகம்
அதிரும் ஈராக் : துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் – பாக்தாத்தின் ‘பசுமை வலயத்திற்குள்’ பெரும் கலவரம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க ‘பசுமை வலயத்திற்குள்’ (Green Zone) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க…
மேலும் -
உலகம்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம் – இலங்கையர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்
மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர அழைப்புக்கா (Hotline) 1989…
மேலும் -
உலகம்
அலி கமெனி கொலை – கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி ( Ayatollah Ali Khamenei) நேற்று (28.02) காலை நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின்போது அவரது…
மேலும்









