மாதவி
-
இலங்கை
மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கையால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல்…
மேலும் -
உலகம்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் உயிரிழப்பு!
ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். ஈரானிய…
மேலும் -
இந்தியா
ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு
ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை…
மேலும் -
இலங்கை
எரிபொருள் கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?
சாதாரண நுகர்வின் அடிப்படையில், நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் வகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று…
மேலும் -
இலங்கை
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க…
மேலும் -
உலகம்
பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புணர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக…
மேலும் -
உலகம்
90 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து – ஈரானிய தூதுவர் கண்டனம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “பொறுப்பற்ற இராணுவவாதம்” குறித்து ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதுவர் அலி பஹ்ரைனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின்…
மேலும் -
இலங்கை
எரிபொருள் QR கட்டுப்பாடு – தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் மீண்டும் எரிபொருள் QR குறியீடு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், தொடருந்து சேவைகள் எவ்வித தடையுமின்றி வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. …
மேலும் -
உலகம்
ஒஸ்கார் மேடையில் மத்திய கிழக்கு அமைதிக்காக குரல் கொடுத்த ஹொலிவூட் நடிகர்!
98 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை வழங்க மேடை ஏறிய பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேவியர் பார்டெம், உலகளாவிய அமைதி…
மேலும்









