மாதவி
-
இலங்கை
மன்னாரில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது ஜனாதிபதி விடுவிக்க வேண்டும்! பறந்த அவசர கடிதம்
மன்னாரில் காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என மன்னார் மாவட்ட பொது…
மேலும் -
இலங்கை
2026 முதல் காலாண்டில் மின்சாரக் கட்டண மாற்றம் இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுகிறது
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஜனவரி 16 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது. 1 கிலோகிராம் பால் மாவின் விலை 125 ரூபாயினாலும்,…
மேலும் -
விளையாட்டு
நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல்…
மேலும் -
இலங்கை
அனர்த்தத்தால் சேதமடைந்த 60 பாலங்களை புனரமைக்க இலங்கை வரும் சீன நிபுணர்கள் குழு
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த 60 பாலங்களை புனரமைப்பதற்கான சீன நிபுணர்கள் குழு நாளை (15) இலங்கைக்கு வருகிறது. இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் இதை…
மேலும் -
இலங்கை
ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா?
கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும்…
மேலும் -
இலங்கை
மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம் – அமைச்சர் சந்திரசேகர்
அபிவிருத்தியில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டு இலங்கையர்களின் முதலீடுகள், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், தேசிய நல்லிணக்கம், பொருளாதார சமத்துவம் மற்றும் நிலையான…
மேலும் -
அரசியல்
மாகாணசபைத் தேர்தலில் ரணில், சஜித் தரப்புகள் ஓரணியில் போட்டி
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பொது பட்டியலின்கீழ் போட்டியிடும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்…
மேலும் -
இலங்கை
முதலீட்டாளர்களுக்காக தோட்ட நிலங்கள், சொத்துக்களை விடுவிக்க அமைச்சரவை அனுமதி
முதலீட்டாளர்களுக்கு உகந்த முதலீடுகளுக்காக சில பயன்படுத்தப்படாத நிலங்கள் மற்றும் சொத்துக்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும் -
இலங்கை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் ஆறு மாதங்களாக முடக்கம்
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன…
மேலும்









