மாதவி
-
இலங்கை
மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – நீர் மட்டம் வேகமாக குறைவு
மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்…
மேலும் -
இலங்கை
A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நம்பிக்கை
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே…
மேலும் -
இலங்கை
மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் உயர் மட்டத்தில் உள்ளது. அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…
மேலும் -
இலங்கை
பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடா? – அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம்…
மேலும் -
உலகம்
ட்ரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான்: உலகப் பொருளாதாரப் போராக மாறும் வளைகுடா மோதல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நீட்டித்துள்ளது. ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்தை, எதிர்வரும்…
மேலும் -
இலங்கை
கடல்வழி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: 96 பில்லியன் ரூபாவுக்கும் அதிக போதைப்பொருட்கள் மீட்பு – கடற்படை அதிரடி!
சர்வதேச கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதே கடற்படையின் பிரதான பணியாகும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர்…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் சீன விஜயம் ஒத்திவைப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ சீன விஜயம்…
மேலும் -
உலகம்
ஈரானின் ஹார்முஸ் நாயகன் கொல்லப்பட்டார் – இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு
தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உயரடுக்கு கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் மற்றுமொரு…
மேலும் -
இலங்கை
எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% அதிகரிக்கக் கோரிக்கை
எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு…
மேலும் -
உலகம்
போர் முடிவுக்கு வராது – ஈரான் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நீடித்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் எதிர்மறையாகப் பதிலளித்துள்ளது. ஈரானின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி…
மேலும்









