மாதவி
-
அரசியல்
தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது – எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி
கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும்…
மேலும் -
உலகம்
இந்தியப் பொருட்கள் மீதான வரியை குறைத்தது அமெரிக்கா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்…
மேலும் -
இலங்கை
படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை…
மேலும் -
இலங்கை
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு
ஹொரணையில் இருந்து கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஊடாகப் புறக்கோட்டை வரை பயணிக்கும் புதிய பேருந்து ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ போதைப்பொருள் இராமநாதபுரத்தில் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. கியூ-பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி,…
மேலும் -
உலகம்
ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய முன்னாள் தூதுவர் லோர்ட் மண்டல்சன் தொழிற்கட்சியில் இருந்து ராஜினாமா!
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் அவரிடமிருந்து நிதி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக, லோர்ட் மண்டல்சன் பிரித்தானியத் தொழிற்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.…
மேலும் -
இந்தியா
பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும்?? மீண்டும் திமுகவை சீண்டிய விஜய்
பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளும் திமுக கட்சியை சாடியுள்ளார். …
மேலும் -
இலங்கை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி நிவாரணம் – கல்வி அமைச்சு அறிவிப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு…
மேலும் -
இலங்கை
சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை…
மேலும் -
இலங்கை
11 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வம்! உங்கள் நாட்காட்டியில் கவனித்தீர்களா?
2026 பெப்ரவரி மாதம் ஒரு தனித்துவமான நாட்காட்டி அமைப்பைக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடையும் நான்கு வாரங்களை (28 நாட்கள்) கொண்ட இந்த மாதம்…
மேலும்









