மாதவி
-
இலங்கை
போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதன்போது திட்டமிட்ட ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்…
மேலும் -
உலகம்
வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்காக உலக நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள்!
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் அந்தந்த நாடுகளில் சிக்கியுள்ளனர். அவுஸ்திரேலியா இதன்படி மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார்…
மேலும் -
இலங்கை
உரிமம் இன்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்தால் இதுதான் கதி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் கலந்த கொள்வனவு (Panic Buying) மற்றும் அது தொடர்பான சட்டவிரோத எரிபொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறை தனது…
மேலும் -
உலகம்
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் வளித்தரச் சுட்டி பாதிப்பு – வெளியே நடமாடுவோர் அவதானம்!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04) வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும்…
மேலும் -
உலகம்
அலி கமேனியின் மறைவு : ஈரான் உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் மொஜ்தபா கமேனி?
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை (பெப்ரவரி 28) ஈரான் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் மிக உயரிய…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு போரால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்திற்கு 12 மில்லியன் டொலர் இழப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய முடியாமல் போயுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான்…
மேலும் -
உலகம்
லெபனானில் அதிரடித் திருப்பம் – ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவு
லெபனான் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, ஹிஸ்புல்லா அமைப்பு தனது வசமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என லெபனான் ஜனாதிபதி அவுன் வலியுறுத்தியுள்ளதாக aljazeera செய்திகள்…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: சர்வதேச தபால் சேவைகள் பாதிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, இலங்கையின் சர்வதேச தபால் சேவைகளுக்கு பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.…
மேலும் -
விளையாட்டு
டி20 உலகக் கிண்ண இறுதிக்கட்டம் : அரையிறுதியில் மோதும் நான்கு பலமிக்க அணிகள் – கிண்ணத்தை வெல்லப்போவது யார்?
நான்கு வாரங்களாக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடர் தற்போது அதன் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளது. நடப்புச் சம்பியன்…
மேலும்









