மாதவி
-
இலங்கை
சாரதிகள் கவனத்துக்கு – வருகிறது புதிய முறை
சாரதி அனுமதிப்பத்திரங்களில் ‘தவறுக்கான புள்ளிகளை’ சேர்க்கும் முறைமை எதிர்வரும் மாதங்களில் அமுல்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் -
இலங்கை
அனர்த்தத்தால் நிறுத்தப்பட்டிருந்த கோட்டை – திருகோணமலை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் தொடருந்து உட்பட பல தொடருந்துகள் 20 ஆம்…
மேலும் -
இலங்கை
பனித்துகள்களுக்குள் நனையும் நுவரெலியா
நுவரெலியாவில் இன்று (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து படர்ந்து…
மேலும் -
இலங்கை
இலங்கை ஒரு மாயாஜாலமான நாடு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சங், சுமார் நான்கு வருட காலப் பணியை நிறைவு செய்து இன்று கொழும்பிலிருந்து விடைபெறுகிறார். தனது பிரியாவிடைச் செய்தியில்,…
மேலும் -
இலங்கை
பிரதமருக்கு எதிரான இழிவான தாக்குதல்கள் – கொதித்தெழுந்த சிவில் அமைப்புகள்
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தளங்களிலும் முன்னெடுக்கப்படும் பாலியல் ரீதியான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான (Misogynistic) தாக்குதல்களை…
மேலும் -
இலங்கை
இலங்கையில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக…
மேலும் -
உலகம்
இம்முறை இலக்கு தவறாது – டிரம்பிற்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஈரானை எந்த…
மேலும் -
இலங்கை
பணமில்லா கட்டண வசதி : தென் மாகாணப் பேருந்து சேவைகளில் நவீன மாற்றம்
தென் மாகாணத்தில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பணமில்லாத, கட்டண வசதி…
மேலும் -
இலங்கை
95 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ…
மேலும் -
தமிழீழம்
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக…
மேலும்









