மாதவி
-
உலகம்
சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் மெஸ்ஸி: காரணம் இதுதான்
அர்ஜென்டினா காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சமூக ஊடகங்களில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருவதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான…
மேலும் -
உலகம்
ஈரான் போர் பதற்றத்தின் எதிரொலி: பாகிஸ்தானில் எகிறியது எரிபொருள் விலை
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று (06) டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை…
மேலும் -
உலகம்
அலி கமேனி மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டம் – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியை (Ali Khamenei) இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கான திட்டமிடல்கள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் – எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கவை ; அருண ஜயசேகர
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப்…
மேலும் -
உலகம்
ஈரானின் 6 ஏவுகணை ஏவுதளங்கள் தரைமட்டம் – இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலிய வான்படையினர் நேற்று இரவு நடத்திய விசேட தாக்குதலில், ஈரானின் ஆறு பலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் (Ballistic Missile Launchers) அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது …
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாணம் படகு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ்ப்பாணம் பாலைதீவுக்கு பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் -
இலங்கை
ஹோர்முஸ் நீரிணை மூடல் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம்
இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமையினைத் தொடர்ந்து, ஈரானிய அதிகாரிகளால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையினால் உலகளாவிய கப்பல் போக்குவரத்துச்…
மேலும் -
உலகம்
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்
ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) குவைத்தில்…
மேலும் -
இலங்கை
ஈரான் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 204 பேர் கொழும்பு வருகை
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். உரிய நடைமுறைகளை பின்பற்றி…
மேலும் -
இலங்கை
மின்சார சபை மறுசீரமைப்பு: மார்ச் 9 முதல் புதிய சட்டம் அமுல் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையின் மின்சக்தி துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி…
மேலும்









