மாதவி
-
உலகம்
தாக்குதலுக்குத் தயார் : அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் நேரடி இராணுவ நடவடிக்கை
அமெரிக்கப் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக கடும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்…
மேலும் -
இலங்கை
2026 இறுதியில் உலகளாவிய உணவுப் பற்றாக்குறை? – அதிர வைக்கும் ஆய்வுத் தகவல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, மசகு எண்ணெய்யைத் தாண்டி உலகளாவிய உர உற்பத்தி (Fertilizer Production) மற்றும் விநியோகம் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்
தனது குடும்பத்தைப் பராமரிக்க வழியின்றி, அன்றாடத் தேவைக்காகப் போராடும் இந்தப் பெண்களுக்கு முறையான வாழ்வாதாரத் திட்டங்களோ அல்லது உளவியல் ரீதியான ஆலோசனைகளோ போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது…
மேலும் -
இலங்கை
5 இலட்சம் சிறு தோட்ட உரிமையாளர்களின் நிலை என்ன? கடல் வழித் தடைகளால் முடங்கியது தேயிலை வர்த்தகம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பிரதான வருமானமான தேயிலைத் துறை கடும் சரிவைச் சந்தித்து வருவதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள்…
மேலும் -
இலங்கை
இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் விசேட நடவடிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை முகாமைத்துவம் செய்வது குறிதது…
மேலும் -
உலகம்
ஈரானில் நிலஅதிர்வு
ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று…
மேலும் -
இந்தியா
ஈரான் மீது தாக்குதல் – மோடிக்கு அறிவிக்கப்பட்டதா?
பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது பயணம் நிறைவடைந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
சுற்றுலா செல்வதற்கு இலங்கை அபாயமான நாடு அல்ல – அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பிரஜைகளுக்கு விளக்கம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கையை சுற்றுலா செல்வதற்கு அதிக அபாயமுள்ள வலயாக அடையாளப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடக நிறுவனம்…
மேலும் -
இலங்கை
காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்
பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று…
மேலும் -
உலகம்
சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது
ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி(Drone) ஒன்று சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை…
மேலும்









