மாதவி
-
இலங்கை
கொழும்பு பேர வாவியை மீட்டெடுக்க 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு: நீச்சல் தடாகமாக மாற்ற அதிரடித் திட்டம்!
கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேர வாவியை (Beira Lake) 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தி, அதனை நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு…
மேலும் -
இந்தியா
பிச்சை எடுப்பவர் கோடீஸ்வரரா? : வங்கிக் கணக்கையும் சொத்துக்களையும் கண்டு மிரண்டு போன அதிகாரிகள்
பிச்சைக்காரர்கள் இல்லாத நகரத்தை உருவாக்கும் நோக்கில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல இலட்சம் ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான “பிச்சைக்காரர்” ஒருவர்…
மேலும் -
உலகம்
சீனாவை அச்சுறுத்தும் சனத்தொகை வீழ்ச்சி : இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தற்போது கடுமையான சனத்தொகை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அந்த…
மேலும் -
இந்தியா
சர்வதேச நாணய நிதியத்தின் அதிரடி மதிப்பீடு : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு உயர்வு
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயர்வடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. அதன்படி, 6.6 சதவீதமாகவிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)…
மேலும் -
இலங்கை
சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்; வவுனியா இளைஞனின் புதிய முயற்சி
மாற்றாற்றல் கொண்ட இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலி ஊடாக இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன்வைத்தும்,…
மேலும் -
இலங்கை
நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்; மக்களுக்கு வந்த அறிவுறுத்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி,…
மேலும் -
மலையகம்
மலையக மக்களின் காணி உரிமைக்காக சர்வதேச ஆதரவு : பிரான்ஸ் தூதுவருடன் மனோ கணேசன் முக்கிய சந்திப்பு
மலையக மக்களின் காணி உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) உடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கலந்துரையாடியுள்ளனர். …
மேலும் -
அரசியல்
தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்: அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…
மேலும் -
இலங்கை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும்…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு தங்கப்பதக்கம் – உலக அளவில் மிரள வைத்த 10 வயது சிறுவன்
இலங்கையை சேர்ந்த 10 வயதான டாவி சமரவீர (Taavi Samaraweera), பஹ்ரைனில் நடைபெற்ற World Youth Contender மேசைப்பந்தாட்ட தொடரில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் செம்பியன் பட்டத்தை…
மேலும்









