மாதவி
-
இலங்கை
தெற்கு கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் – அறுவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு
இலங்கையின் தெற்கு கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களை விசாரிக்க ஏழு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக…
மேலும் -
இலங்கை
பிலிப்பைன்ஸை சென்றடைந்த பிரதமர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அழைப்புக்கமைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் சர்வதேச மகளிர் தினத்துடன்…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையின் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி – மீண்டெழுமா ‘சுற்றுலாத் தீவு
2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்த இலங்கை, மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.…
மேலும் -
உலகம்
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளகிராமமொன்றில் நடந்த…
மேலும் -
உலகம்
எரிசக்தி நெருக்கடி – 30 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோலுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த தென் கொரியா
ஆசியாவில் எரிசக்தி விலைகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், சுமார் 30 ஆண்டுகளில் முதன் முறையாக உள்நாட்டு எரிபொருள் விலைகளை அதிகாரிகள் கட்டுப்படுத்த உள்ளதாக தென் கொரியா…
மேலும் -
உலகம்
ஈரானின் புதிய உச்சத் தலைவர் நியமனம் குறித்து ட்ரம்ப்பின் பதில்
ஈரானின் புதிய உச்சத் தலைவர் நியமனம் குறித்த கேள்விக்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு நேர்காணலின் போது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்றும், “என்ன நடக்கிறது என்று…
மேலும் -
உலகம்
மசகு எண்ணெய், இயற்கை எரிவாயுவின் விலை அதிரடியாக உயர்வு : உலக நாடுகளுக்குப் புதிய பொருளாதார நெருக்கடி
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. விநியோகச்…
மேலும் -
இலங்கை
2026ல் 31,000 புதிய வீடுகள் : பெண்களுக்கு நிதி உதவித் திட்டம் – ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்புகள்
இலங்கை பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்குவதோடு, பொருளாதார உதவி, வீட்டு வசதி மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான பாதுகாப்பை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை…
மேலும் -
இந்தியா
மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.…
மேலும் -
உலகம்
தெஹ்ரான் எரிபொருள் கிடங்குகள் மீது தாக்குதல் – வீதிகளில் தீப்பரவல்
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத்…
மேலும்









