மாதவி
-
உலகம்
மதுரோ உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – அமெரிக்காவுக்கு வெனிசுலா எச்சரிக்கை
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து…
மேலும் -
இலங்கை
நாட்டில் மருந்து தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை : 10 புதிய மருந்துகள் சந்தைக்கு அறிமுகம்
இந்த வருடத்தில் 10 புதிய மருந்து வகைகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 4,000 மில்லியன் மாத்திரைகள் மற்றும்…
மேலும் -
உலகம்
கரீபியன் விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து
வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து கரீபியன் விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. விமான கண்காணிப்பு தளமான FlightAware இன் படி, JetBlue மிகவும்…
மேலும் -
இலங்கை
5 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும் குருநாகல்…
மேலும் -
இலங்கை
இலங்கையின் வடகிழக்கு திசை வானில் விண்கல் மழை
இவ்வருடத்தில் தென்படவுள்ள பிரதான விண்கல் மழைகளில் ஒன்று இன்றும் (03) நாளையும் இலங்கையின் வடகிழக்கு திசை வானத்தில் இரவு வேளையில் தென்படவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மத்தய…
மேலும் -
உலகம்
வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா கையாளுமா? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்காவின் அதிரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின்…
மேலும் -
இலங்கை
அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறிதரன் விலக வேண்டும்: கட்சி அரசியல் குழுவில் தீர்மானம்
அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உடனடியாக விலக வேண்டும் என பணிப்புரை விடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. வவுனியா…
மேலும் -
இலங்கை
தையிட்டியில் விகாரைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
தனியார் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக…
மேலும் -
உலகம்
ஈரானில் ஆறாவது நாளாகவும் தொடரும் போராட்டம்: ஏழு பேர் பலி
வாழ்க்கைச் செலவு உயர்வை எதிர்த்து ஈரானில் போராட்டங்கள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றன. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
மேலும் -
இலங்கை
கச்சத்தீவு அருகில் 9 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது
கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்றொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை எமது செய்தி சேவைக்கு…
மேலும்









