மாதவி
-
இலங்கை
ஊழியர்களின் பணத்தில் கைவைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத் தொழிலாளர் துறையின் இணையவழி…
மேலும் -
இலங்கை
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். குற்றம்…
மேலும் -
இந்தியா
புதிய ஊரக வேலை உறுதி திட்டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்
இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. …
மேலும் -
சினிமா
வைரலாகும் ‘ஜன நாயகன்’ AI சர்ச்சை – திருத்தப்பட்ட ட்ரெய்லர்
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படம் எனக் கருதப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள…
மேலும் -
இலங்கை
வெல்வேரி காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வெளிவிவகார பிரதி அமைச்சர் உறுதி
திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர…
மேலும் -
இலங்கை
பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நீதவான்…
மேலும் -
இலங்கை
திட்டமிட்டபடி கல்வி மறுசீரமைப்பு அமுலாகும்: 5 துறைகளின் கீழ் நடவடிக்கை- பிரதமர்
இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நீக்கி, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ‘ஐந்து முக்கிய துறைகளின்’ கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை…
மேலும் -
இலங்கை
ஆண்டின் முதல் 2 நாட்களில் 581 பேருக்கு டெங்கு தொற்று உறுதி
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு…
மேலும் -
இலங்கை
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில்…
மேலும்









