மாதவி
-
இலங்கை
அரச மருத்துவமனைகளில் தொடரும் மருந்துத் தட்டுப்பாடு
மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள போதிலும், அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு தொடர்வதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics),…
மேலும் -
உலகம்
பங்களாதேஸில் தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு
பங்களாதேஸில் கடந்தவாரம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் கடந்த 2024…
மேலும் -
உலகம்
இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினாலமு் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை – அமெரிக்க தூதுவர்
இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினால் தான் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்காபி (Mike Huckabee) தெரிவித்துள்ளார். பழமைவாத…
மேலும் -
இலங்கை
தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரித்த…
மேலும் -
உலகம்
வரிப்பணம் திரும்புவது சந்தேகமே! பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படலாம்
அமெரிக்க உயர் நீதிமன்றம் ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்துள்ள போதிலும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் வரிப்பணத்தை மீண்டும் பெறுவது “பல ஆண்டுகள்” வரை இழுத்தடிக்கப்படலாம்…
மேலும் -
அரசியல்
ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டுத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும்
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால் பாரிய தோல்வியைச் சந்திக்கும் என நாடாளுமன்ற…
மேலும் -
இலங்கை
நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை நிலைமை அதிகரிக்க…
மேலும் -
உலகம்
ரஷ்ய – ஜப்பான் உறவில் முறிவு : அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து
ரஷ்யா மற்றும் ஜப்பான் இடையிலான தூதரக உறவுகள் தற்போது ‘பூஜ்ஜியம்’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் அறிவித்துள்ளது. ஜப்பானின் “விரோதப் போக்கு” காரணமாக இரு…
மேலும் -
அரசியல்
8 கப்பல்களில் வந்த நிலக்கரியும் தரமற்றவை: பாரிய ஊழல் அம்பலம் என சஜித் காட்டம்!
நாட்டில் கொண்டுவரப்பட்ட நிலக்கரியின் தரம் மற்றும் மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார். புதிய டெண்டரின்…
மேலும் -
இலங்கை
புதுடில்லியில் இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. …
மேலும்









