மாதவி
-
இலங்கை
போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம்
இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
மேலும் -
இலங்கை
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டிருந்தத கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின்…
மேலும் -
அரசியல்
2026ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று!
2026ஆம் ஆண்டிற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஆரம்பமான இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளாவன, மு.ப. 09.30 –…
மேலும் -
இலங்கை
தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு பதிலாக, நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள்…
மேலும் -
இலங்கை
தையிட்டி விகாரைப் போராட்டம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30…
மேலும் -
இலங்கை
இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்
உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் திடீர் நில அதிர்வு
இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரிபுராவின் கோமதி…
மேலும் -
உலகம்
வெனிசுலாவில் அரசியலில் பதற்றம்- ரோட்ரிக்ஸ் பதவியேற்புக்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வெனிசுலாவின் புதிய தலைவரான டெல்சி ரோட்ரிக்ஸ், சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தி…
மேலும் -
இலங்கை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்ற விசாரணைப கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (05) நிதி குற்ற விசாரணைப் பிரிவில் (FCIமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…
மேலும் -
இலங்கை
இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!
சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டச்…
மேலும்









