மாதவி
-
இலங்கை
துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 வாகனங்களை விடுவிக்குமாறு கோரிக்கை!
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கியுள்ள 2,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள்…
மேலும் -
உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் – பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பலி
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் நேற்று (21) நள்ளிரவில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பெருமளவிலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. …
மேலும் -
மலையகம்
ஜனாதிபதிக்கு சவால் விடுத்த ஜீவன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புக்குள், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் மாத்திரம் தனியாக சென்று, மக்களின் வாழ்வியலை ஜனாதிபதியால் அவதானிக்க முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி…
மேலும் -
இலங்கை
200 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த…
மேலும் -
இலங்கை
3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் 300,000 சமையல்…
மேலும் -
இலங்கை
கரையோர ரயில் மார்க்கத்தில் விபத்து – ரயில் சேவைகளும் தாமதம்
கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை…
மேலும் -
இலங்கை
இந்திய திட்டங்களில் ஏன் தாமதம்?” – அனுரவிடம் கேள்வி எழுப்பிய மோடி
புதுதில்லியில் நடைபெற்ற 2026 செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில் நடைபெற்று வரும் இந்தியத்…
மேலும் -
அரசியல்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாமலின் உரை இரத்து – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என விசனம்
தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். …
மேலும் -
அரசியல்
மாகாணசபைத் தேர்தல் தாமதமடையும் காரணத்தை வெளியிட்ட அமைச்சர்
எல்லை நிர்ணயம் செய்து தொகுதிகள் பிரிக்கப்படாத நிலையில் எவ்வாறு மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில்…
மேலும் -
இலங்கை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனை – திங்கட்கிழமை அடுத்தக்கட்ட நடவடிக்கை
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்…
மேலும்









