மாதவி
-
இலங்கை
வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்களிடமே அறவிடத் தீர்மானம் : மின்சார பாவனையாளர்கள் சங்கம்
முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீதி விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை அந்தப் பகுதி மக்களிடமே அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம்…
மேலும் -
இலங்கை
அடுத்த 12 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றங்கள்!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல்…
மேலும் -
இலங்கை
மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராய தெரிவுக்குழு – சபையில் தீர்மானம் சமர்ப்பிப்பு
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் முறைமையைத் தெரிவு செய்வது குறித்து ஆராய்வது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் கட்சியின்…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் கிரீன்லாந்து முதல் ஈரான் வரையான அதிரடித் திட்டம்
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது புதிய வெளியுறவுக் கொள்கையான “டொன்ரோ கோட்பாடு” (Donroe Doctrine)…
மேலும் -
உலகம்
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக வெப்பநிலை குறையக் கூடும்…
மேலும் -
உலகம்
நச்சுப் பொருளின் அபாயம் காரணமாக, குழந்தைகளுக்கான பால்மா தொகுதிகளை மீளப் பெறும் நெஸ்லே நிறுவனம்
ஒரு வித நச்சுப் பொருளின் அபாயம் காரணமாக, நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான பால்மாவின் தொகுதிகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது. செருலைட்டின் சாத்தியமான இருப்பு காரணமாக, நெஸ்லே…
மேலும் -
இலங்கை
மலைநாட்டில் மண்சரிவு அபாயம்: கண்டி, நுவரெலியாவுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது. இதில் கண்டி…
மேலும் -
இலங்கை
அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் – சாமர சம்பத்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.…
மேலும் -
விளையாட்டு
பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு…
மேலும் -
இலங்கை
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்
மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்









