மாதவி
-
இலங்கை
பண்டிகை கால பாதுகாப்பிற்காக சிறப்பு செயல்பாட்டு அறை!!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி,…
மேலும் -
இந்தியா
முட்டையில் புற்றுநோய் மருந்தா? பரவும் செய்திகள் உண்மையா? : FSSAI அதிரடி விளக்கம்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கும் ‘நைட்ரோபியூரான்’ (Nitrofuran) மருந்தின் கூறுகள் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும்…
மேலும் -
உலகம்
உலகின் மிகப்பெரிய அணு உலையை மீண்டும் தொடங்க ஜப்பான் தீர்மானம்
2011ஆம் ஆண்டு புகுஷிமா (Fukushima) அணு உலை விபத்திற்குப் பிறகு, அணுசக்தி பயன்பாட்டில் தயக்கம் காட்டி வந்த ஜப்பான், தற்போது மீண்டும் அணுசக்திக்குத் திரும்பும் ஒரு வரலாற்று…
மேலும் -
இந்தியா
கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டத்தில்
‘IQAir’ வலைத்தளத்தின்படி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘ஆரோக்கியமற்ற’ மட்டங்களில் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் (20ஆம் திகதி) மற்றும் நேற்று (21ஆம்…
மேலும் -
இலங்கை
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு ரகசிய தகவல்கள் கசிவு? – கப்பல் கண்காணிப்பு கட்டமைப்புக்குள் ஊடுருவல்!
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் படகுகளைக் கண்காணிக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ‘கப்பல் கண்காணிப்பு கட்டமைப்பில்’ (Vessel Monitoring System – VMS), சட்டவிரோதமான முறையில் ஊடுருவி…
மேலும் -
இலங்கை
புதிய கல்வி திட்டம் சமூகத்தை சீரழிக்கும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாலியல் கல்வி பாடத்திட்டத்திற்குக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஹங்வெல்ல, பஹத்கம…
மேலும் -
தொழில்நுட்பம்
AI ஒரு நீர்க்குமிழி” : பில்கேட்ஸ் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை – முதலீட்டாளர்களுக்குப் பெரும் சரிவு ஏற்படுமா?
AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனரான…
மேலும் -
இலங்கை
சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் ஆபத்து! – பொதுமக்கள் அவதானம்
இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர்…
மேலும் -
உலகம்
அதிகரிக்கும் போர் பதற்றம் – வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்
தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி…
மேலும் -
இலங்கை
அரச இயந்திரம் தயார் : காணாமல் போனவர்களைத் தேட வெளிநாட்டு உதவி அவசியமில்லை – OMP தலைவர் அதிரடி
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அரச இயந்திரம் உரியவாறு மேற்கொண்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவிக்கின்றது.…
மேலும்









