இலங்கை
-
குமுதினி படகுப் படுகொலை: நீதிக்காக ஏங்கும் ஒரு வரலாற்றுத் துயரம்!
சிறிலங்கா கடற்படையால் குமுதினிப் படகில் நெடுந்தீவிலிருந்து பயணம் செய்த 36 தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள்… மே 15, 1985 —…
மேலும் -
உலகையே வியப்பில் ஆழ்த்திய மியான்மர் ராட்சச மாணிக்கம்!
உலகையே வியப்பில் ஆழ்த்திய மியான்மர் ராட்சச மாணிக்கம்! மியான்மர்: உலகின் ரத்தினத் தலைநகரம் என்று போற்றப்படும் மியான்மரின் புகழ்பெற்ற மொகோக் (Mogok) மாவட்டத்தில், பார்ப்பவர் கண்களைப் பறிக்கும்…
மேலும் -
கொழும்பு தேசிய மருத்துவமனையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் அவசர மீளாய்வுக்குப் பிரதி அமைச்சர் உத்தரவு!
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிலவும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து உடனடியாகக் கண்டறிந்து, விநியோக மற்றும் சேவைத் தொகுதிகளை…
மேலும் -
முள்ளிவாய்க்கால் கஞ்சி சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்திலும் வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் (16.05.2025) சூரிச் மாநிலத்தில் நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் எமது அடுத்த தலைமுறைக்கும், வேற்று நாட்டவர்களுக்கும் தமிழீழத்தில் இலங்கை அரசினால் முள்ளிவாய்க்கால் மண்…
மேலும் -
வாக்காளர் பதிவேட்டில் திருத்தங்களை மேற்கொள்ளல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் இதுவரை பெயர்கள் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள், உடனடியாகத் தத்தமது கிராம உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அவசர…
மேலும் -
முள்ளிவாய்க்கால் நினைவுகளை கடந்தும் மற்றுமொரு தூபி அவுஸ்திரேலியாவில்.
எம் மாவீரரின் துயிலுமில்லங்களை இடிந்தால் வரலாற்றைமறைத்துவிடலாம்!” என எண்ணி பகற்கனவு கண்டு அன்று தாயகத்தில் எம் கல்லறைக் கோவில்களைத் மண்ணோடு மண்ணாகத் தகர்த்து விழாக் கொண்டாடியசிங்கள இனவெறியர்க்கு…
மேலும் -
இலங்கையில் மோசமான காலநிலை : 14 மாவட்டங்கள் பாதிப்பு, இருவர் பலி, போக்குவரத்து முடக்கம்!
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்தப் பிராந்தியத்தின் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாகக் கடுமையான காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக…
மேலும் -
நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…
மேலும் -
புகையற்ற இலங்கையை உருவாக்க உலகளாவிய இயக்கத்தில் ஐந்து பல்கலைக்கழகங்கள் இணைவு; பிரதியமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி விபரிப்பு!
நாட்டில் புகையிலைக் கட்டுப்பாடு மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, இலங்கையின் ஐந்து முன்னணி பல்கலைக்கழகங்களும் சர்வதேச சுகாதாரப் பங்காளர்களும் ஒன்றிணைந்துள்ளன. புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பது…
மேலும் -
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி’ தொடக்கம்!
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976 மே 14 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு,…
மேலும்









