இலங்கை
-
கடலுக்கு செல்வோர் அவதானம்: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்ட ‘செம்மஞ்சள்’ நிற அவசர எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் (Amber) நிறத்திலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நாட்டிற்கு…
மேலும் -
நிதி நுகர்வோருக்கான புதிய இணையவழி முறைப்பாட்டு முறைமை அறிமுகம்!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை, நிதி நுகர்வோர் இலகுவாக சமர்ப்பிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி புதிய இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமை (Online…
மேலும் -
இறக்குமதி வாகனங்களுக்கு 50% கூடுதல் கட்டணம்: நிதியமைச்சு அறிவிப்பு!
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.…
மேலும் -
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பல மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கத்தால்,…
மேலும் -
மிதக்கும் சந்தை இப்போது ‘மிதக்கும் நரகம்’: அவசர மறுசீரமைப்புக்கு உத்தரவு!
கொழும்பு நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தை தொகுதி, தற்போது ஒரு ‘மிதக்கும் சந்தை’யாக அன்றி, ஒரு ‘மிதக்கும் நரகமாக’ மாறியுள்ளதாக நகர…
மேலும் -
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல் ‘சுனைனா’
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “ஐஓஎஸ் சாகர்” (IOS Sagar) சர்வதேசக் கடற்படைப் பயணத்தின் ஒரு அங்கமாக, இந்திய கடற்படைக் கப்பலான…
மேலும் -
தமிழக முதலமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் அவசர வேண்டுகோள்
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அழிவுகரமான ‘அடிமட்ட இழுவைப் படகு’ (Bottom Trawling) மீன்பிடி முறையைத் தமிழ்நாட்டிலும் தடை செய்யுமாறு, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு…
மேலும் -
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்…
மேலும் -
மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடுமா
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். …
மேலும் -
சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் விலைக்கு சம்பா அரிசியை விற்பனை செய்த மாரவில பகுதி வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை…
மேலும்









