இலங்கை
-
அவிசாவளையில் 180 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) அதிகாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. …
மேலும் -
குடா கங்கை, மகுரு கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் – தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கையின் கிளை நதிகளான குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், சிறிய…
மேலும் -
வட்டுக்கோட்டை பிரகடனம் – ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலை சாசனம். 50-ஆவது ஆண்டு நினைவு
ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்த வட்டுக்கோட்டை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் (மே 14) 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பின்னணி: அடக்குமுறைக்கு…
மேலும் -
அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு: தாழ்நில மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்…
மேலும் -
டிஜிட்டல் மயமாகும் உள்ளூராட்சி நிறுவனங்கள் – வெளியாகிய விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுப் பயன்பாட்டு கொடுப்பனவு சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உத்தியோகபூர்வமாக…
மேலும் -
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவுப் பாதைகள் மீண்டும் திறப்பு
வெள்ள நீரில் மூழ்கிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவுப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள அளுத்கம – மத்துகம…
மேலும் -
காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம்) தொடர்ந்தும் நிலவி வருகின்றது. எனினும், அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இது இலங்கையை விட்டு விலகிச்…
மேலும் -
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மயில்வாகனம் திலகராஜா வாழ்த்து: மலையகத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய கோரிக்கை
தமிழகத்தில் புதிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ள நிலையில், தமிழகச் சட்டசபைக்குப் பயணம் மேற்கொண்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா,…
மேலும் -
கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை – உயிர் காப்பு அங்கி கட்டாயம்!
நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்றொழில்…
மேலும் -
கொத்மலை மண்சரிவு: 6 மாதங்களாக கூடாரங்களில் முடங்கியுள்ள 25 குடும்பங்கள் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாக விசனம்!
டிட்வா சூறாவளி தாக்கத்தினால் கொத்மலை – றம்பொடை, வெவண்டன் தோட்டப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த 25 குடும்பங்கள், கடந்த 6 மாதங்களாக எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி…
மேலும்









