இலங்கை
-
ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யுமாறு கோரிக்கை: விசிக உறுப்பினர்
ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில்,…
மேலும் -
மழை காரணமாக சில வகுப்பு மாணவர்களுக்கு திடீர் விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெலிஜ்ஜவில ரோயல் கல்லூரியின் (Telijjawila Royal College) சில தரங்களுக்கு இன்று (13)…
மேலும் -
எச்சரிக்கை: நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ.க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்!
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேல்,…
மேலும் -
கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு!
கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆமர் வீதிப் பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து…
மேலும் -
சட்டம் அனைவருக்கும் சமம்! – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
தமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத்தளையில் இன்று நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்…
மேலும் -
இலங்கைக்கு வடகிழக்கே நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளிமண்டலத் தொகுதி அடுத்த…
மேலும் -
இலங்கையில் 42 அபாய வலயங்கள் அடையாளம் : டெங்கு பரவல் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 42 அதி-அபாய வலயங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு…
மேலும் -
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம்: அரசாங்கம் நடவடிக்கை
உலகளாவிய ரீதியில் உரத்தின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய…
மேலும் -
காலியில் உள்ள டிக்சன் சந்தியில் துப்பாக்கிச் சூடு
காலியில் உள்ள டிக்சன் சந்தியில் இன்று(12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி பியோகத்தில் ஒருவர் காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் -
கண் தானத்தில் சர்வதேச ரீதியில் முன்னிலை வகிக்கும் இலங்கை
இலங்கையிலுள்ளவர்களில் சுமார் 84 வீதமானோர் தமது கண்களைத் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கண் வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு…
மேலும்









