இலங்கை
-
வெசாக் விழா தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் வெசாக் வலயங்கள் மற்றும் தான நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விசேட திட்டங்களையும் முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…
மேலும் -
மழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு
“சமீபத்திய நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக, இம்முறை யால பருவத்தில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்…
மேலும் -
இந்தியா – இலங்கை இடையே தரைப்பாலம் : பொருளாதாரத்தை மாற்றப்போகும் மெகா திட்டம்!
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள தரைப்பாலம் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள புதிய கொள்கை…
மேலும் -
சீரற்ற காலநிலையால் 200 வீடுகள் பகுதியளவில் சேதம் : களுத்துறையில் அதிக பாதிப்பு!
நாட்டில் அண்மைக்காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை இருநூறு (200) வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும் -
மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்குப் பாதிப்பு: முதல் 4 மாதங்களிலேயே எரிபொருள் இறக்குமதிச் செலவு ஒரு பில்லியன் டொலரைத் தாண்டியது!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள்ளேயே, இலங்கை…
மேலும் -
எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு: 95 ரக ஒக்டேன் பெட்ரோல், சுப்பர் டீசலுக்கு நேர்ந்த கதி
பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பு இல்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 95…
மேலும் -
இலங்கை முழுவதும் உள்ள முக்கிய சேவைகள் அதிரடி முடக்கம்!
இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. …
மேலும் -
சுவிசிலிருந்து வந்த முதியவர் கொடூரமாகக் கொலை; பணம், நகைகள் கொள்ளை! யாழில் பயங்கரம்.
யாழ்ப்பாணம், சாண்டிலிப்பாய்: சுவிற்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த முதியவர் ஒருவர், சாண்டிலிப்பாய் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
மேலும் -
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள்: சுவிற்சர்லாந்தில் ஆவணப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்கு இளையோர் அமைப்பு அழைப்பு!
மார்ட்டினி (சுவிற்சர்லாந்து ): உலகத் தமிழினத்தின் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு, சுவிட்சர்லாந்தின் வலே (Valais) மாநிலத்தில் உணர்வுப்பூர்வமாக நடத்தப்படவுள்ளது.…
மேலும் -
உரமானியம் கோரி கொழும்பில் சிவில் போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்
உரத்தட்டுப்பாடு மற்றும் நெல் விலை வீழ்ச்சி ஆகிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக முறையான தீர்வுகளை வழங்காவிடின், கொழும்பை முற்றுகையிட்டுப் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகக் கலன்பிந்துணுவெவ, துடுவல…
மேலும்









