இலங்கை
-
மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இன்றைய தினம் (01) எந்தவொரு எரிபொருள் விலை திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும்…
மேலும் -
உழைப்பின் மாண்பையும் உரிமைகளையும் போற்றும் ‘சர்வதேச தொழிலாளர் தினம்
உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவுறுத்தும் நாளே மே தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்…
மேலும் -
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
போர்த்துகல் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை ஏரியான அல்கேவா (Lake Alqueva) பகுதியில், மனிதர்களுக்கு தோல் நோயை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை ஒட்டுண்ணி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக…
மேலும் -
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் ‘ஆயுஷ்’ புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2026-2027 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பிரிவுகளில் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப்…
மேலும் -
இலங்கையில் பெருமளவான காய்கறிகள் மற்றும் பழங்கள் வீணடிப்பு: போஷாக்கு குறைபாடு குறித்து பேராசிரியர்கள் எச்சரிக்கை
இலங்கையில் வருடாந்தம் சுமார் 19 சதவீத காய்கறிகளும் மற்றும் 21 சதவீத பழங்களும் வீணாக்கப்படுவதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்…
மேலும் -
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை – ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல்…
மேலும் -
மின்சாரக் கட்டண உயர்வு: 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு
மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்குமாறு National System Operations Private Limited கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்கவுள்ளதாக திறைசேரி…
மேலும் -
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
நாளை நடைபெறவுள்ள மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
மேலும் -
இன்று இரவு 11.30 வரை மின்னல் எச்சரிக்கை : 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) இரவு…
மேலும் -
சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின.…
மேலும்









