இலங்கை
-
குர்பான் கடமை: விரைவில் வெளியாகிறது உத்தியோகபூர்வ வழிகாட்டல்
வெசாக் வாரம் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டும் ஒரே காலகட்டத்தில் வருவதால், இலங்கையில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.…
மேலும் -
பொது அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு
நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…
மேலும் -
ஊடகத்துறையின் ஆளுமை மாமனிதர் தராக்கி சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்: ஒரு சிறப்புப் பார்வை
இன்று ஏப்ரல் 28, 2005 இல் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்…
மேலும் -
இலங்கை பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம்
இலங்கை தனது தேவைகளுக்காக இறக்குமதி விதைகளில் தங்கியிருப்பதாலும், உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையாலும் எதிர்காலத்தில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என தேசிய விவசாயிகள் சங்கத்தின்…
மேலும் -
பிக்குகள் வெளிநாடு செல்ல மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்? : மகா நாயக்க தேரர்கள் விடுத்த அவசர கோரிக்கை!
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும்…
மேலும் -
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ‘சமாதானத்திற்கான நடைபயணம்” நிகழ்வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, பொரளை நகர் மற்றும் அதனை அண்மித்த…
மேலும் -
கிளிநொச்சியில் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற மூவருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சியில் இரண்டு வயது சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று…
மேலும் -
இலங்கை ரூபாய் பெறுமதியில் மாற்றம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (27) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று…
மேலும் -
சூரிச் நகரின் பாரம்பரிய வசந்த காலத் திருவிழாவான செக்செலௌடன் வரலாறு உங்களுக்கு தெரியுமா ?
(Sechseläuten) மற்றும் அதன் முக்கிய நிகழ்வான பூக் (Böögg) எரிப்பு குறித்த ஒரு வரலாற்று ஆய்வுச் செய்தியை கீழே காணலாம்: செக்செலௌடன்: ஒரு வரலாற்றுப் பின்னணி ‘செக்செலௌடன்’…
மேலும் -
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு கிராம சேவகர் பிரிவு எல்லைக்குள் அமைந்துள்ள…
மேலும்









