இலங்கை
-
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு இன்று இலங்கை வருகை!
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸ்சு அரச முறைப் பயணமாக இன்று (03) இலங்கை வரவுள்ளார். 2023ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ…
மேலும் -
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை : அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்குமா?
அமெரிக்க டொலரின் தளம்பல் நிலை, சர்வதேச மோதல்களால் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணம் என்பன இலங்கையின் நுகர்வோரையும் வர்த்தகர்களையும் ஒருமித்த அழுத்தத்திற்குள்…
மேலும் -
இலங்கையில் மின்-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை : 2010க்கு பின் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்!
இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்யவும், வருங்காலத் தலைமுறையினரை புகையிலை பழக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்கவும் அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம்…
மேலும் -
நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை
2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு நோயால் இதுவரை 12…
மேலும் -
சுவிற்சர்லாந்தில் “தேனிசை” செல்லப்பா அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலி நிகழ்வு
திரிம்பாக் (Trimbach), சுவிட்சர்லாந்து: “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற நம்பிக்கையூட்டும் தாயகப் பாடலை உலகெங்கும் தனது காந்தக் குரலால் ஒலிக்கச் செய்த “பாசறைப் பாணர்”, தமிழீழ…
மேலும் -
கின்னஸ் சாதனையை நோக்கி “சங்கமம் 2026”: 5000 கலைஞர்கள் சங்கமிக்கும் வரலாற்றுப் புரட்சி!
மட்டக்களப்பு: ஈழத்து மண்ணில் கலைப் பாரம்பரியத்தின் புதியதொரு அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களை ஒன்றிணைத்து, கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும்…
மேலும் -
எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்குமா? ஜனாதிபதியின் பதில்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,…
மேலும் -
ஹஜ் யாத்திரை பருவம் ஆரம்பம்
2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை பருவம் நேற்று தொடங்கியுள்ளது. அதற்கமைய, இலங்கையிலிருந்து 325 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி…
மேலும் -
வெளிநாடுகளுக்குச் செல்லும் பௌத்த பிக்குகளுக்கு பரிந்துரை கட்டாயம் – பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க
பௌத்த பிக்குகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, தமது விகாராதிபதி, பிராந்திய நாயக்க தேரர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை தேரர்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை…
மேலும் -
சர்வதேச தொழிலாளர் தினம்: கொழும்பில் பலப்பரீட்சை நடத்தும் அரசியல் கட்சிகள்!
இன்று (மே 01) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் பல மே தினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு…
மேலும்









