இலங்கை
-
பேரழிவுக்குப் பிந்தைய உளசமூக சேவைகள் விரிவாக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஆதரவு
‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை உளசமூக ரீதியாக வலுப்படுத்தவும், அவர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையிலான அரசாங்க முயற்சிகளுக்கு…
மேலும் -
மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு
‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட…
மேலும் -
மன்னார் நகர எல்லைக்குள் பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் ஏல விற்பனை ; 4 கோடியை தாண்டிய நகர சபைக்கான வருமானம்
மன்னார் நகர எல்லைக்குள் நத்தார், புதுவருட பண்டிகை கால வியாபார நடவடிக்கைகளுக்கு கடைகள் அமைக்க இடம் ஏல விற்பனை மூலம் வழங்கப்பட்ட நிலையில் நகர சபைக்கு சுமார்…
மேலும் -
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை!
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில…
மேலும் -
இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF அனுமதி!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, விரைவான நிதி கருவி (RFI) கீழ் இலங்கைக்கு SDR150.5 மில்லியன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர…
மேலும் -
23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை
‘டித்வா’ புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று முற்பகல் முதல்…
மேலும் -
ரணில் பதவி விலகக்கூடாது! – அவர் எமக்கு வேண்டும்! சஜித் அணி வலியுறுத்து
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமானதொரு முடிவு அல்ல என…
மேலும் -
நாட்டில் அபாய நிலையில் 10,813 இடங்கள் உள்ளன – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
நாட்டில் அபாய நிலையில் உள்ள 10,813 இடங்களை ஆய்வு செய்ய 5,374 கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளில்…
மேலும் -
நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையின்…
மேலும் -
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று…
மேலும்









