மாதவி
-
உலகம்
150 பில்லியன் டொலர் இழப்பீடு! OpenAI-ஐ மீண்டும் தொண்டு நிறுவனமாக மாற்ற ஈலோன் மஸ்க் முயற்சி!
OpenAI நிறுவனம் தனது ஆரம்பகால இலட்சியங்களைக் கைவிட்டு, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஈலோன் மஸ்க் கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் மீண்டும் சாட்சியமளித்தார்.…
மேலும் -
இந்தியா
தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ‘People Pulse – NDTV’ இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் முதலமைச்சர்…
மேலும் -
இலங்கை
இன்று இரவு 11.30 வரை மின்னல் எச்சரிக்கை : 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) இரவு…
மேலும் -
அரசியல்
இலங்கை நபர் மீது தாக்குதல்: கடும் கண்டனம் – கடற்றொழில் அமைச்சர் கண்டனம்
இலங்கை நபர் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம்…
மேலும் -
இலங்கை
சவப்பெட்டிக்கும் இடமற்ற அவல நிலையில் தத்தளிக்கும் தோட்டத் தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ (Dithva) புயலினால் ஏற்பட்ட கடும் மண்சரிவு காரணமாக, பசறை பிரதேசத்தில் பல தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் குடியிருப்புகள் முற்றிலும் சிதைந்து போயின.…
மேலும் -
அரசியல்
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் ஐ.தே.க கலந்துகொள்ளாது
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எந்தவொரு கட்சியினதும் மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துகொள்ளாது என அந்தப் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தமது…
மேலும் -
உலகம்
86, 47 க்கும் ட்ம்புக்கும் என்ன தொடர்பு
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான (FBI) இன் முன்னாள் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி (James Comey) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி அவர்…
மேலும் -
இலங்கை
குர்பான் கடமை: விரைவில் வெளியாகிறது உத்தியோகபூர்வ வழிகாட்டல்
வெசாக் வாரம் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டும் ஒரே காலகட்டத்தில் வருவதால், இலங்கையில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.…
மேலும் -
இலங்கை
பொது அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு
நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…
மேலும் -
உலகம்
ஸ்டார்லிங்க் மூலம் உளவு பார்த்த குற்றச்சாடில் பலரை கைது செய்த ஈரான்
ஸ்டார்லிங்க் (Starlink) கருவிகளை பயன்படுத்தி வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கிய தகவல்கள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பலரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளது.…
மேலும்









