மாதவி
-
இலங்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவி வரும் அமைதி இன்மையை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்…
மேலும் -
உலகம்
பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு…
மேலும் -
இலங்கை
எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை
அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான…
மேலும் -
உலகம்
ஈரான் தாக்குதல்களுக்கு எதிராக வளைகுடா நாடுகள் கடும் எச்சரிக்கை – பதிலடி கொடுக்கத் தீர்மானம்
ஈரானின் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் அதற்குப் பொருத்தமான முறையில் பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பதாக வளைகுடா நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. ஐக்கிய…
மேலும் -
தமிழீழம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள் : அரசாங்கத்திடம் மன்னார் ஆயர் விடுத்த அதிரடி கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக வேறு…
மேலும் -
இலங்கை
அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு!
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த…
மேலும் -
உலகம்
ஈராக் தலைநகர் வானூர்தி நிலையத்தில் தாக்குதல்
ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள சர்வதேச வானூர்தி நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புகளை இலக்கு வைத்து ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பக்தாத்…
மேலும் -
விளையாட்டு
ஸிம்பாப்வே அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 8 சுற்றில், ஸிம்பாப்வே அணிக்கெதிரான இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
மேலும் -
இலங்கை
கண்டியில் நீண்ட எரிபொருள் வரிசைகள் – எரிபொருள் நிலையங்களில் கட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், கண்டி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால்…
மேலும்









