மாதவி
-
இலங்கை
மத்திய கிழக்கு போரால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்திற்கு 12 மில்லியன் டொலர் இழப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய முடியாமல் போயுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான்…
மேலும் -
உலகம்
லெபனானில் அதிரடித் திருப்பம் – ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை ஒப்படைக்க ஜனாதிபதி உத்தரவு
லெபனான் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, ஹிஸ்புல்லா அமைப்பு தனது வசமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என லெபனான் ஜனாதிபதி அவுன் வலியுறுத்தியுள்ளதாக aljazeera செய்திகள்…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு போர்ச் சூழல்: சர்வதேச தபால் சேவைகள் பாதிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, இலங்கையின் சர்வதேச தபால் சேவைகளுக்கு பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.…
மேலும் -
விளையாட்டு
டி20 உலகக் கிண்ண இறுதிக்கட்டம் : அரையிறுதியில் மோதும் நான்கு பலமிக்க அணிகள் – கிண்ணத்தை வெல்லப்போவது யார்?
நான்கு வாரங்களாக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடர் தற்போது அதன் தீர்மானமிக்க கட்டத்தை எட்டியுள்ளது. நடப்புச் சம்பியன்…
மேலும் -
உலகம்
கட்டாரில் உற்பத்தி பாதிப்பு: இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகம் 30 வீதம் வரை குறைப்பு!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக, இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான GAIL மற்றும்…
மேலும் -
உலகம்
இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை : வெளியேற தூதரகம் உதவாது என அறிவிப்பு
இஸ்ரேலில் நிலவும் மோசமான பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றுவதற்குத் தம்மால் உதவ முடியாது என அமெரிக்கத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை…
மேலும் -
உலகம்
ஈரான் மீதான தாக்குதலால் ஆசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவு: டொலர் பெறுமதி உயர்வு!
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் வலுவடைந்துள்ள சூழலில், அதன் தாக்கம் எரிசக்தி விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.. இதன் காரணமாக ஆசியப்…
மேலும் -
இலங்கை
எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியது: பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே…
மேலும் -
உலகம்
அமெரிக்கத் தூதரகங்கள் மீதான தாக்குதல்களுக்கு “விரைவில்” பதிலடி: ட்ரம்ப் எச்சரிக்கை
ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்கப் படைவீரர்களின் உயிரிழப்புகளுக்கு அமெரிக்கா “விரைவில்” பதிலடி கொடுக்கும் என்று கேபிள் நெட்வொர்க் நிறுவனமான நியூஸ்நேஷனிடம்…
மேலும்









