மாதவி
-
இலங்கை
வெளிநாடுகளுக்குச் செல்லும் பௌத்த பிக்குகளுக்கு பரிந்துரை கட்டாயம் – பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க
பௌத்த பிக்குகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, தமது விகாராதிபதி, பிராந்திய நாயக்க தேரர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை தேரர்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை…
மேலும் -
உலகம்
கனடாவின் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு சோகமான செய்தி
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு பணவீக்கத்திற்கு ஏற்பச் சேவைக் கட்டணங்களைச் சரிசெய்வதற்காக ஏப்ரல் 30, 2026 முதல் நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் – வெளிப்பட்ட 3 என்புக்கூட்டு எச்சங்கள்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் முன்றாம் கட்ட அகழ்வின் இன்றைய ஐந்தாம் நாளில், மூன்று மனித எச்சகங்கள் வெளிப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்…
மேலும் -
இந்தியா
குணா குகையில் விசிலடித்து TVK… TVK… என கோஷமிட்ட இளைஞர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து வருகின்ற 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் பணியாற்றியவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் ஓய்வுக்காக கொடைக்கானலில்…
மேலும் -
இலங்கை
சர்வதேச தொழிலாளர் தினம்: கொழும்பில் பலப்பரீட்சை நடத்தும் அரசியல் கட்சிகள்!
இன்று (மே 01) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் பல மே தினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு…
மேலும் -
இந்தியா
சமையல் எரிவாயு முன்பதிவில் இன்று முதல் புதிய விதிமுறைகள் அமுல்!
இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு கொள்கலன்களை முன்பதிவு செய்யும் முறை மற்றும் அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக இந்திய…
மேலும் -
இலங்கை
மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இன்றைய தினம் (01) எந்தவொரு எரிபொருள் விலை திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும்…
மேலும் -
இலங்கை
உழைப்பின் மாண்பையும் உரிமைகளையும் போற்றும் ‘சர்வதேச தொழிலாளர் தினம்
உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவுறுத்தும் நாளே மே தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்…
மேலும் -
உலகம்
கொங்கோவை தொடர்ந்து பிரேசிலிலும் எபோலா வைரஸ்
பிரேசில் நாட்டில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாவோ பாலோ மற்றும்…
மேலும் -
இலங்கை
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
போர்த்துகல் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை ஏரியான அல்கேவா (Lake Alqueva) பகுதியில், மனிதர்களுக்கு தோல் நோயை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை ஒட்டுண்ணி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக…
மேலும்









