மாதவி
-
இலங்கை
நிதி நுகர்வோருக்கான புதிய இணையவழி முறைப்பாட்டு முறைமை அறிமுகம்!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை, நிதி நுகர்வோர் இலகுவாக சமர்ப்பிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி புதிய இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமை (Online…
மேலும் -
இலங்கை
இறக்குமதி வாகனங்களுக்கு 50% கூடுதல் கட்டணம்: நிதியமைச்சு அறிவிப்பு!
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.…
மேலும் -
இந்தியா
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டிற்கு அருகே…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பல மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கத்தால்,…
மேலும் -
இலங்கை
மிதக்கும் சந்தை இப்போது ‘மிதக்கும் நரகம்’: அவசர மறுசீரமைப்புக்கு உத்தரவு!
கொழும்பு நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தை தொகுதி, தற்போது ஒரு ‘மிதக்கும் சந்தை’யாக அன்றி, ஒரு ‘மிதக்கும் நரகமாக’ மாறியுள்ளதாக நகர…
மேலும் -
இலங்கை
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய கடற்படைக் கப்பல் ‘சுனைனா’
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “ஐஓஎஸ் சாகர்” (IOS Sagar) சர்வதேசக் கடற்படைப் பயணத்தின் ஒரு அங்கமாக, இந்திய கடற்படைக் கப்பலான…
மேலும் -
இந்தியா
அரசு ஊழியர் போல் பணிக்கு வரும் முதல்வர்: அதிகாரிகள் வியப்பில்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு சாதாரண அரச உத்தியோகத்தரைப் போலக் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வருவது, அரச அதிகாரிகள்…
மேலும் -
இலங்கை
தமிழக முதலமைச்சரிடம் கடற்றொழில் அமைச்சர் அவசர வேண்டுகோள்
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அழிவுகரமான ‘அடிமட்ட இழுவைப் படகு’ (Bottom Trawling) மீன்பிடி முறையைத் தமிழ்நாட்டிலும் தடை செய்யுமாறு, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு…
மேலும் -
உலகம்
மீண்டும் அதிகரித்த எண்ணெய் விலை – எரிபொருள் விலையும் அதிகரிக்குமா?
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைகள் இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.8…
மேலும் -
இலங்கை
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம்…
மேலும்









