மாதவி
-
இலங்கை
ஹோர்முஸ் நீரிணை மூடல் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம்
இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமையினைத் தொடர்ந்து, ஈரானிய அதிகாரிகளால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளமையினால் உலகளாவிய கப்பல் போக்குவரத்துச்…
மேலும் -
உலகம்
குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடல்
ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) குவைத்தில்…
மேலும் -
இலங்கை
ஈரான் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 204 பேர் கொழும்பு வருகை
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். உரிய நடைமுறைகளை பின்பற்றி…
மேலும் -
இலங்கை
மின்சார சபை மறுசீரமைப்பு: மார்ச் 9 முதல் புதிய சட்டம் அமுல் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையின் மின்சக்தி துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி…
மேலும் -
இலங்கை
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே விரிசல்? : ட்ரம்ப் நிர்வாகத்தின் ரகசிய பேச்சுவார்த்தை குறித்து நெதன்யாகு அச்சம்
ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா தங்களுக்குத் தெரியாமல் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
மேலும் -
இலங்கை
அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகுமா இலங்கை?
இலங்கையின் தெற்கே காலி கடற்பரப்பிலிருந்த ஈரானிய கடற்படையினரை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றிய நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பல், பாணந்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, அதனையும் பாதுகாப்பாக மீட்கும்…
மேலும் -
இலங்கை
கொழும்பு துறைமுகத்தை நெருங்கும் மற்றொரு ஈரானிய கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த கப்பல் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கிறதா என்பதை…
மேலும் -
உலகம்
அரசியல் மாற்றத்திற்குப் பின் நேபாளத்தில் இன்று பொதுத்தேர்தல் ஆரம்பம்
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகியுள்ளது. நேபாளத்தில் ஊழல்…
மேலும் -
உலகம்
குவைட் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல்: கடல் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் (Tanker) ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக பிபிசி…
மேலும் -
இலங்கை
கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர வேண்டுகோள்: தூதரகத்தில் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள்…
மேலும்









