மாதவி
-
இந்தியா
ஈரான் மீது தாக்குதல் – மோடிக்கு அறிவிக்கப்பட்டதா?
பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது பயணம் நிறைவடைந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
சுற்றுலா செல்வதற்கு இலங்கை அபாயமான நாடு அல்ல – அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பிரஜைகளுக்கு விளக்கம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கையை சுற்றுலா செல்வதற்கு அதிக அபாயமுள்ள வலயாக அடையாளப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடக நிறுவனம்…
மேலும் -
இலங்கை
காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்
பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று…
மேலும் -
உலகம்
சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது
ஷைபா எண்ணெய் வயலை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி(Drone) ஒன்று சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலை…
மேலும் -
உலகம்
சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் மெஸ்ஸி: காரணம் இதுதான்
அர்ஜென்டினா காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சமூக ஊடகங்களில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருவதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான…
மேலும் -
உலகம்
ஈரான் போர் பதற்றத்தின் எதிரொலி: பாகிஸ்தானில் எகிறியது எரிபொருள் விலை
ஈரானில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று (06) டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை…
மேலும் -
உலகம்
அலி கமேனி மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டம் – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி கமேனியை (Ali Khamenei) இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கான திட்டமிடல்கள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் – எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கவை ; அருண ஜயசேகர
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப்…
மேலும் -
உலகம்
ஈரானின் 6 ஏவுகணை ஏவுதளங்கள் தரைமட்டம் – இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலிய வான்படையினர் நேற்று இரவு நடத்திய விசேட தாக்குதலில், ஈரானின் ஆறு பலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் (Ballistic Missile Launchers) அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது …
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாணம் படகு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ்ப்பாணம் பாலைதீவுக்கு பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்









