மாதவி
-
இலங்கை
இலங்கை பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம்
இலங்கை தனது தேவைகளுக்காக இறக்குமதி விதைகளில் தங்கியிருப்பதாலும், உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையாலும் எதிர்காலத்தில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என தேசிய விவசாயிகள் சங்கத்தின்…
மேலும் -
இலங்கை
பிக்குகள் வெளிநாடு செல்ல மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்? : மகா நாயக்க தேரர்கள் விடுத்த அவசர கோரிக்கை!
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும்…
மேலும் -
உலகம்
பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்
மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் வல்லரசுகள்? ‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும் தடுமாறும் அமெரிக்கா – சீறும் சீனா! ஹோர்முஸ்…
மேலும் -
தமிழீழம்
தையிட்டி விகாரை காணி விவகாரம்: இன்று மீண்டும் அளவீட்டுப் பணிகள்!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மீண்டும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…
மேலும் -
உலகம்
ஈரானின் முன்மொழிவும் வெள்ளை மாளிகையின் நிலைப்பாடும்
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய முன்மொழிவை வெள்ளை மாளிகை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அணுசக்தி தொடர்பில் அதில்…
மேலும் -
இலங்கை
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்
கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள ‘சமாதானத்திற்கான நடைபயணம்” நிகழ்வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய, பொரளை நகர் மற்றும் அதனை அண்மித்த…
மேலும் -
விளையாட்டு
PSL வரலாற்றில் குசல் மெண்டிஸ் மெகா சாதனை!
பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) வரலாற்றில், ஒரு பருவகாலத்தில் (Season) 500 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட…
மேலும் -
தமிழ் நாடு
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்றொழிலாளர்கள் தாக்குதல்?
நாகப்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்றொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு ஆற்காட்டிற்கு தென்கிழக்கே ஒன்பது கடல்…
மேலும் -
அரசியல்
மே தினத்தில் ஒன்றிணைவோம் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு சஜித் உத்தியோகபூர்வ அழைப்பு
எதிர்வரும் மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மே தினப் பேரணியில் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு (UNP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27)…
மேலும் -
இலங்கை
கிளிநொச்சியில் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற மூவருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சியில் இரண்டு வயது சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதவான் முன்னிலையில் அவர்கள் நேற்று…
மேலும்









