மாதவி
-
உலகம்
ஈரான் முழுவதும் இணைய முடக்கம்: முக்கிய ஊடகங்களின் இணைய தளங்களுக்குள் சைபர் தாக்குதல்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக ஈரான் தற்போது முழுமையான இணைய முடக்கத்தை (Internet blackout) எதிர்கொண்டுள்ளதாக இணைய கண்காணிப்பு சேவையான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது. ஈரானில்…
மேலும் -
உலகம்
ஈரானில் அமெரிக்கா பாரிய போரை தொடங்கியதாக ட்ரம்ப் கூறுகிறார்: பதிலடிக்கு தயாராகிறது ஈரான்
சிறிது நேரத்துக்கு முன்பு அமெரிக்க இராணுவம் ஈரானில் பாரிய போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார் அதேநேரம், ஈரான் மீதான தாக்குதல்களை…
மேலும் -
அரசியல்
அரசாங்கத்தின் நாடக அரசியல் விரைவில் முடியும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் முகத்தை நிலக்கரி கையூட்டல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும், இவர்களின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தமிழ் முற்போக்குக்…
மேலும் -
உலகம்
மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டம்
மேற்கு அவுஸ்திரேலியாவில் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார் எனக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் காவல் நிலையங்கள்…
மேலும் -
இலங்கை
சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்து கொல்லப்பட்டார்
சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.”…
மேலும் -
தமிழீழம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக மக்களின் கருத்துக்களைத் திரட்டி, நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான…
மேலும் -
இலங்கை
பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு –…
மேலும் -
இந்தியா
கொல்கத்தாவில் நிலநடுக்கம் – அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வீதிக்கு வந்த மக்கள்
இந்தியாவின் கொல்கத்தாவில் இன்று மதியம் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை…
மேலும் -
இலங்கை
2025 உயர்தரப் பரீட்சை – செயல்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயல்முறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்திற்கான செயல்முறை பரீட்சைகள் மார்ச்…
மேலும் -
உலகம்
ஈரான் மற்றும் கட்டார் இடையேயான விமான சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தும்
கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தும் காலத்தை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக…
மேலும்









