இலங்கை
-
யாழில். கருப்பு ஜூலை நினைவஞ்சலி கருத்தரங்கு
1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சியின்…
மேலும் -
குடும்ப பிரச்சினையால் மின் கம்பத்தில் ஏறிய நபர் – நீதிமன்று கொடுத்த அதிரடித் தீர்ப்பு
குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட…
மேலும் -
தன்னைத்தானே சுட்டு உயிரிழந்த பொலிஸ் அதிகாரி
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் உயிரிழந்துள்ளார்.…
மேலும் -
உரிமையாளரைத் தேடும் சூரிச் காவல்துறை! கின்வில் பகுதியில் மீட்கப்பட்ட 2 அரிய வகை பாம்புகள்.
சுவிஸ் நாட்டின் சூரிச் மாநில கின்வில் பகுதியில் உள்ள ‘வாண்ட்ஹூஸ்லிஸ்ட்ராஸ்’ (Wändhüslistrasse) அருகிலுள்ள “ஸ்ட்ரிடாக்கர்” (Stritacher) திறந்தவெளி மைதானத்தில் இரண்டு அரிய வகை வெளிநாட்டுப் பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன.…
மேலும் -
தமிழ்நாட்டு மண்ணுக்குள் புதைந்திருந்த மற்றொரு பண்டைத் தமிழ் நாகரிகம்!
மலையடிப்பட்டி – கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வு: மண்ணுக்குள் புதைந்திருந்த மற்றொரு பண்டைத் தமிழ் நாகரிகம்! தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றில் மற்றொரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஏடாக மாறியுள்ளது தென்காசி…
மேலும் -
சுவிட்சர்லாந்து அருங்காட்சியகத்தில் உள்ள தமிழர்களின் வரலாற்றுச் சின்னம்!
இலங்கையின் மிக முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றான கதிர்காமம் முருகன் கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டு முறை மற்றும் அங்கிருந்து சுவிற்சர்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அபூர்வ கருங்கல்…
மேலும் -
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – உதய கம்மன்பில
பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் உள்நோக்கத்துடன் ஒட்டுமொத்த நீதியரசர்களின் பதவிக் காலத்தையும் நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் உத்தேசித்துள்ளது.…
மேலும் -
தேவிநுவரப் பெரஹெராவில் காவடிக்கு அனுமதி வழங்கிய அமைச்சர்
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிநுவர உத்த்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் ஆண்டு எசல பெரஹெராவில், கடந்த ஆண்டு பங்கேற்ற அனைத்து 45 காவடி நடனக் குழுக்களும் இந்த…
மேலும் -
இலங்கையில் நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான…
மேலும் -
தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக 6 அரசியல் கட்சிகள் இணைந்து செயற்படத் தீர்மானம்: ஜனாதிபதியுடன் சந்திப்பு கோரி கடிதம்
தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஒவ்வொரு கட்சியும்…
மேலும்









