இலங்கை
-
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ச. நிலக்சனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம்: சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிலக்சனின் திருவுருவப்…
மேலும் -
மஹர சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதிகள்; பலர் பூஸாவுக்கு மாற்றம்! ஊரடங்கு நீக்கம்
இலங்கை மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து கைதிகள் குழுவொன்று சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் , பாதுகாப்புப்…
மேலும் -
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்
பலாலி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீக நிலங்களை மீள விடுவிக்கக் கோரி வயாவிளான் மக்கள் இன்று (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வயாவிளான் மீள்குடியேற்ற…
மேலும் -
கருணை காட்டுங்கள்! தூக்கிலிடப்படுவதற்காவது நான் உயிரோடிருக்க வேண்டும். வரலாறு என்னை விடுவிக்கும்”- மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் வாக்குமூலம்
புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக்…
மேலும் -
பற்றி எரியும் மகர சிறைச்சாலை; கைதி உயிரிழப்பு – தொடரும் பதற்றம்
இலங்கை மஹர சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஒரு கைதி உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைதிகளின்…
மேலும் -
ஸ்பெயினுடனான ‘செங்கன்’ ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகியது இத்தாலி!
மொரோக்கோவில் இருந்து கட்டுக்கடங்காமல் ஸ்பெயினுக்குள் ஊடுருவும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு தவறிவிட்டதாகக் கூறி, அந்நாட்டுடனான ‘செங்கன்’ (Schengen) எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து…
மேலும் -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இலங்கையின் முக்கிய முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர நீதாய…
மேலும் -
இலங்கையில் டெங்கு மரணம் நாளுக்கு நாள் அதிகரிப்பு – 62 ஆக உயர்வு
இலங்கையில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின்…
மேலும் -
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மதகுருக்கள் போராட்டம்
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் யாழில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரியாலை புனித யூதா திருச்சொரூபம் முன்பாக இன்றைய…
மேலும் -
மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் காலமானார்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் ,…
மேலும்









