இலங்கை
-
இரணைமடு குளத்துக்கு அருகில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் இன்று (03) எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும் -
பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: இலங்கையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம்
பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பின்னர் மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் எனவும் தற்போது நிலவும்…
மேலும் -
வல்வைப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல்
வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று (2) ஞாயற்றுக்கிழமை வல்வெட்டித்துறை நகரில்,நடைபெற்றது. தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொலையின்…
மேலும் -
ஜனாதிபதியை சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணி
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி…
மேலும் -
மீண்டும் வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
மேலும் -
யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – விளையாட்டுத்துறை அமைச்சர்
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள், கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பான மாற்றங்கள் நிறைவடைந்தவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேதெரிவித்துள்ளார். “யாழ்…
மேலும் -
செவுட்டா எல்லை பதற்றம்: 50,000 அகதிகள் ஊடுருவல் முயற்சி – கடலில் மிதக்கும் தடுப்புவேலியை அமைக்கிறது ஸ்பெயின்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்படையான எல்லையாகவும், வட ஆப்பிரிக்காவில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகவும் விளங்கும் செவுட்டா (Ceuta) நகரில், இதுவரை இல்லாத அளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க…
மேலும் -
சுவிசில் பொது இடங்களில் குப்பை போட்டால் கடும் அபராதம்: ஆகஸ்ட் 1 முதல் புதிய கூட்டாட்சிச் சட்டம் அமல்!
சுவிஸ் நாடு முழுவதும் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான புதிய கூட்டாட்சிச் சட்டம் (Federal Law) ஆகஸ்ட் 1 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு…
மேலும் -
சுவிற்சர்லாந்தில் 1 மாதம் இலவசமாகப் பயணம் செய்ய அரிய வாய்ப்பு!
#31DAYS சவால் பற்றித் தெரியுமா? சுவிற்சர்லாந்தில் வசிக்கும் அனைத்து மக்களிடையே தற்போது “31DAYS Challenge” என்ற திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. “ஒரு மாதத்திற்கு உங்கள்…
மேலும் -
மஹர சிறை சம்பவம் வேறு!நீர்கொழும்பு சிறை சம்பவம் வேறு! தெளிவுபடுத்திய அமைச்சர்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும்,…
மேலும்









