இலங்கை
-
பெரஹெராவில் காவடிக்கு தடை – பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிறது பொலிஸ்
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவிநுவர ஸ்ரீ உத்த்பலவண்ண விஷ்ணு தேவாலயப் பெரஹெராவில் ஜூலை 28 அன்று இடம்பெற இருந்த காவடி நடனத்தை நிறுத்துமாறு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரை,…
மேலும் -
பலாலியில் தொடரும் காணி மீட்பு போராட்டம் – குடிநீர் தாங்கி,மலசல கூடத்தை தூக்கிச்சென்ற பொலிஸார் -மக்கள் அவதி
தமிழீழம் வலி. வடக்கில் இராணுவம் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். …
மேலும் -
சுவிற்சர்லாந்தின் பெருமைமிகு அடையாளம்: 22 நோபல் பரிசுகள் வென்ற ETH Zurich!
சுவிற்சர்லாந்து என்றாலே நினைவுக்கு வரும் அழகிய இயற்கைக்காட்சிகளைத் தாண்டி, அந்நாட்டின் உண்மையான பலம் அதன் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள்தான். அதற்குத் தலையாய மையமாகத் திகழ்வதுதான் ETH…
மேலும் -
இந்திய யாத்திரிகர்களுக்கான இலவச விசா திட்டத்தில் மாற்றமில்லை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம்
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. தகுதி பெற்ற யாத்திரைக் குழுக்களுக்கு…
மேலும் -
இலங்கையில் கடும் வெப்பம்: திருகோணமலையில் வெப்பநிலை 40°C-ஐ நெருங்கியது
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 25) கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 39.9°C…
மேலும் -
ஒரு மாதங்களுக்கு மேல் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு
36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர் பங்களாதேஷின் கொக்ஸ் பாஸார் (Cox’s Bazar), மஹேஷ்காலிப் பகுதியில் உள்ள மீனவர் குழுவொன்றினால்…
மேலும் -
சர்வதேச விருதுகளைக் குவித்து மட்டக்களப்பு ஆரையம்பதி பாடகி சுலக்ஷி ராஜா சாதனை!
சர்வதேச விருதுகளைக் குவித்து மட்டக்களப்பு ஆரையம்பதி பாடகி சுலக்ஷி ராஜா சாதனை! மட்டக்களப்பு மண்ணின் கலைப் படைப்பாக உருவாகி, உலக அளவில் மாபெரும் சாதனைகளைப் படைத்து வரும்…
மேலும் -
மட்டக்களப்பு பன்சேனை பாரி வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிக்குத் தேர்வு!
மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வரலாற்றுச் சாதனை! கிழக்கு மாகாண மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டு மிகச்சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய மட் / மமே /…
மேலும் -
புதிதாக கூட்டுச்சேர்ந்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்
ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை இம்மாத ஆரம்பத்தில் அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது…
மேலும் -
யாழில் சிறுமியை வன்புணர்ந்துவிட்டு பிரான்ஸுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை – கைது செய்ய நடவடிக்கை
சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி , கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30…
மேலும்









