இலங்கை
-
நுவரெலியா மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு இதுவரை சென்றடையாத அரசின் நிவாரண உதவி
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த 152,537 பேருக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 43,715 குடும்பங்களைக்…
மேலும் -
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு
பேரிடர் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகளவான உயிரிழப்புகள்…
மேலும் -
ஐ.நா.வின் அதிர்ச்சி அறிக்கை – இலங்கை உட்பட 5 நாடுகளில் பேரழிவு!
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதி முழுவதும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான மிக மோசமான காலநிலையால் 5 நாடுகளில் 1,600இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள்…
மேலும் -
நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவில் எவ்வித ஊழலும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
சைக்ளோன் பாதிப்பு காரணமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் காலக்கெடுவை நீட்டித்தது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD)
நாட்டின் பல பகுதிகளில் புயல் ‘திட்வா’ (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத்…
மேலும் -
இலங்கையில் மீட்புப் பணி: ஐக்கிய அரபு அமீரகக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 10 சடலங்களை மீட்டனர்
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகளுக்குப் பிந்தைய உடனடி நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேடல் மற்றும் மீட்புக் குழுவினர்…
மேலும் -
சுவிட்சர்லாந்திலிருந்தின் அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது
சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அனர்த்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானமொன்று இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நிவாரணப் பொதிகளில் நீர் சுத்திகரிப்புக்…
மேலும் -
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது
நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர், ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது.…
மேலும் -
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்களை அறிவித்த ஜனாதிபதி
2026 ஆம் ஆண்டில் சொத்து வரி விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வரவு செலவுத்…
மேலும் -
பலத்த மின்னல் தாக்கம்! மக்களே அவதானம்
மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள…
மேலும்









