இலங்கை
-
தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணத்தை தயாரிக்க திட்டம்
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.”…
மேலும் -
இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, …
மேலும் -
குற்ற இடங்களை காணொளி எடுத்தால் சிறை? – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
குற்றங்கள் நடக்கும் இடங்களில் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பேணுவது தொடர்பாக இலங்கை காவல்துறை பொதுமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குற்ற இடப் புலனாய்வுப்…
மேலும் -
அரசாங்கத்தின் நிவாரணங்கள் உங்களுக்கு கிடைத்ததா? – எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணக் கொடுப்பனவுகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். ஆரம்ப நிவாரணக் கொடுப்பனவு: 4,220,047 நபர்களுக்கு…
மேலும் -
ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை! சுவிஸ் செங்காளன் நகர சபைத் தலைவராக தேர்வு
ஈழத் தமிழரின் வரலாற்றுச் சாதனை! சுவிஸ் செங்காளன் நகர சபைத் தலைவராக துரைராஜா ஜெயக்குமார் தேர்வு! 🇨🇭 சுவிற்சர்லாந்தின் அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத் தருணம்!…
மேலும் -
முன்னறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு – இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை? : மின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு…
மேலும் -
நெடுந்தீவு அருகே 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது : 2 படகுகள் பறிமுதல்
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார். தமிழக,…
மேலும் -
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் அதிரடி மாற்றம்!
2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரச சேவையில் இணைந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பிற்குத் தீர்வாக, புதிய ஓய்வூதியத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2016…
மேலும் -
கொழும்பு பேர வாவியை மீட்டெடுக்க 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு: நீச்சல் தடாகமாக மாற்ற அதிரடித் திட்டம்!
கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேர வாவியை (Beira Lake) 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தி, அதனை நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு…
மேலும் -
சக்கர நாற்காலியூடாக இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம்; வவுனியா இளைஞனின் புதிய முயற்சி
மாற்றாற்றல் கொண்ட இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலி ஊடாக இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணம் ஒன்றை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தை யொட்டியும், சில கோரிக்கைகளை முன்வைத்தும்,…
மேலும்









