இலங்கை
-
நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்; மக்களுக்கு வந்த அறிவுறுத்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி,…
மேலும் -
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும்…
மேலும் -
இலங்கைக்கு தங்கப்பதக்கம் – உலக அளவில் மிரள வைத்த 10 வயது சிறுவன்
இலங்கையை சேர்ந்த 10 வயதான டாவி சமரவீர (Taavi Samaraweera), பஹ்ரைனில் நடைபெற்ற World Youth Contender மேசைப்பந்தாட்ட தொடரில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் செம்பியன் பட்டத்தை…
மேலும் -
மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீளப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, கொரியாவுக்கான E8 விசா ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையில், முறையான…
மேலும் -
இலங்கையின் கணினி அறிவு வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பது யார்? – அதிரடி புள்ளிவிவரம்
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…
மேலும் -
சார்ஜிங் நிலையங்கள் அவசியம்: இறக்குமதியில் மின்சார வாகனங்கள் வேகமாக உயர்வு
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மொத்த பயணிகள் வாகனங்களில் 10 சதவீதம் மின்சார வாகனங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் நாட்களில் கடும் குளிரான வானிலை; மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை…
மேலும் -
ஓய்வூதிய ரத்து சட்டமூலம் – உயர்நீதிமன்றை நாடிய முன்னாள் எம்.பிகள்ஓய்வூதிய ரத்து சட்டமூலம் – உயர்நீதிமன்றை நாடிய முன்னாள் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் இரண்டு விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. …
மேலும் -
1,500 க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் துறைமுகங்களில் தேக்கம் : மீண்டும் ஏற்றுமதி செய்ய உத்தரவு
சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த…
மேலும் -
ஈரான் மீது அமெரிக்கா விதித்த 25% வரி – இலங்கையின் எரிபொருள் விலை உயருமா? : எரிசக்தி அமைச்சு விளக்கம்
இலங்கை தற்போது ஈரானிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை. எனவே, ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதிக்கப்பட்டுள்ள 25% வரி…
மேலும்









