இலங்கை
-
ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர…
மேலும் -
நெல் கொள்வனவுக்கான குறைந்தபட்ச விலை அறிவிப்பு
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான புதிய குறைந்தபட்ச விலைகளை அந்தச் சபையின் தலைவர் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா…
மேலும் -
பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி
• ஆசிரியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தாமல், பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் ஏனைய நலன்விரும்பிகளையும் உள்ளடக்கிய நிர்வாக ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும். இது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக…
மேலும் -
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51…
மேலும் -
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைது நடவடிக்கைகள்…
மேலும் -
தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு : இன்று முதல் வழமைக்குத் திரும்பும் சேவைகள்!
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவைகள், இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, புத்தளம் தொடருந்து மார்க்கம்…
மேலும் -
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார்…
மேலும் -
e-Locker’ போதும் : NIC அட்டை தேவையில்லை – இலங்கையின் புதிய திட்டம்!
இலங்கையின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பின் (DPI) ஒரு முக்கிய அங்கமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
மேலும் -
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு…
மேலும் -
நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரை பலத்த மழை…
மேலும்









