இலங்கை
-
அநுர ஆட்சியில் அமெரிக்க கையகப்படுத்தும் இரகசிய அறிக்கை!
இலங்கையில் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வாரந்தோறும் தூதரகத்திற்குத் தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இளைஞர் கழகங்களின்…
மேலும் -
புலிகளால் கொல்லப்பட்டவர்கள் செம்மணியில் புதைப்பு – சாடும் மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி
விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார். மேலும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின்…
மேலும் -
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை – வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு…
மேலும் -
யாழ்ப்பாணம் செம்மணி மனித எச்சங்கள் மற்றும் அகழ்வுப் பொருட்கள் காட்சிக்கு”
யாழ்ப்பாணம் – ஏ 9 வீதிக்கு அருகிலுள்ள செம்மணி, ஆரியாலை சிந்துபாத்தி இந்துமயானத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மனித எலும்புக்கூடுகள், உடைகள்…
மேலும் -
மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 2200 ஆடுகள் பழமையான கல்வேட்டு
சுமார் 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டு, பாறை குகையின் சுவரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அக்காலத்தில் தமிழர்கள்…
மேலும் -
தெஹியோவிட்டவில் பேருந்து விபத்து – 42 பேர் காயம்
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள்…
மேலும் -
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!
1ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
மேலும் -
தற்போதைய அரசாங்கம் பொய்களையும், ஏமாற்றுதல்களையும்செய்து வருகிறது
வெளிநாடுகளில் டிரில்லியன் கணக்கான பணம் பதுக்கி வைத்திருக்கப்படுவதாகக் கூறிய அரசாங்கத்தால், பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகளைப் பாதுகாக்க முடியாது போயுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பெல்வத்த சீனி…
மேலும் -
அனுராதபுரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மீட்பு
அனுராதபுரம் – பெரிமியன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.…
மேலும் -
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்!
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது, அவருடன்…
மேலும்









