இலங்கை
-
தற்போதைய அரசாங்கம் பொய்களையும், ஏமாற்றுதல்களையும்செய்து வருகிறது
வெளிநாடுகளில் டிரில்லியன் கணக்கான பணம் பதுக்கி வைத்திருக்கப்படுவதாகக் கூறிய அரசாங்கத்தால், பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகளைப் பாதுகாக்க முடியாது போயுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பெல்வத்த சீனி…
மேலும் -
அனுராதபுரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மீட்பு
அனுராதபுரம் – பெரிமியன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.…
மேலும் -
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்!
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு திரும்பிய போது, அவருடன்…
மேலும் -
தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை
நாட்டில் ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு தனிநபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 700 kWh ஆக அதிகரித்துள்ளது.…
மேலும் -
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சி வேண்டுகோள்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சியிடம் இருந்து நேற்றையதினம் வேண்டுகோள் ஒன்று கிடைக்கப்பெற்றது. அவர்கள் ஒரு பொது வேலை திட்டத்திற்குள் இணங்குவதற்கான ஆரம்பகட்ட பேச்சு…
மேலும் -
ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் -
வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகனம் மோதியத்தில் இரண்டு மாடுகள் உயிழந்துள்ளன.…
மேலும் -
செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் – ஆறு திருமுருகன் வேண்டுகோள்
செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும், சமய பண்பு மிக்க பெரியோர்களும்…
மேலும் -
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி உறுப்பினர்கள் 108 பேருக்கு சிறை
2023 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்த 108 உறுப்பினர்களுக்கு…
மேலும் -
இலங்கை மீதான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது.…
மேலும்









