இலங்கை
-
இந்தியாவின் தேவைக்காக இலங்கையின் சட்டத்தை மாற்ற முடியுமா : பொங்கியெழும் விமல் வீரவன்ச
இந்தியாவின் தேவைக்கமைய இலங்கையின் சட்டத்தை எவ்வாறு திருத்தம் செய்ய முடியும் எனவும் இந்த திருத்த யோசனைக்கு எத்தனை பேர் ஆதரவளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என தேசிய…
மேலும் -
அநுரவால் உருவாக்கப்படவுள்ள கோட்டா கோ கம பாகம் 2
கோட்டாபய பாகம் 2 ஆக ஜனாதிபதி அநுர மற்றும் (NPP) அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சமூகத்தில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்ட கோட்டாபய : காலம் கடந்து வெளிவரும் தகவல்
கோட்டாபய ராஜபக்சஆட்சிக்கு வந்து நாட்டுக்கு நல்லது செய்ய முயற்சித்தார்… ஆனால் அவர் குடும்பத்தினரால், குறிப்பாக ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்டு விட்டார்என சர்வஜன பலய தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும் -
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (04) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.…
மேலும் -
இந்தியாவுடனான ஒப்பந்தஙகல் தள்ளுப்படி
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தால் விசாரணையின்றி…
மேலும் -
பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் உள்ள அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி…
மேலும் -
செம்மணிக்கு செல்லும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியைப் பார்வையிடவுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய பணிப்பாளர்…
மேலும் -
ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா இன்று (04) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் குற்றப் புலனாய்வு…
மேலும் -
மாஹோ – அநுராதபுரம் ரயில் பாதை நவீனமயமாக்கலுக்கு இந்தியா நிதி உதவி
மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையை நவீனமயமாக்குவதற்காக இந்தியா நிதி உதவியை வழங்கியுள்ளது. இந்த ரயில் பாதைக்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவ,…
மேலும் -
சொத்து அறிவிப்பை தவிர்க்கும் அதிகாரிகளுக்கு கடும் விளைவுகள் எதிர்பார்க்கப்படுகிறது
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான அறிக்கையை கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் தவறிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. தங்களுடைய…
மேலும்









