மாதவி
-
உலகம்
ஒஸ்கார் மேடையில் மத்திய கிழக்கு அமைதிக்காக குரல் கொடுத்த ஹொலிவூட் நடிகர்!
98 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை வழங்க மேடை ஏறிய பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேவியர் பார்டெம், உலகளாவிய அமைதி…
மேலும் -
இலங்கை
வானூர்தி ரத்து தொடர்பில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் புதிய அறிவிப்பு
கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான வானூர்தி சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16, 17, 18, 21…
மேலும் -
இலங்கை
பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிக்கல்: வாகன இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
கியூ.ஆர். குறியீட்டு முறைமையினால், புதிதாக இறக்குமதி செய்யப்படும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத்…
மேலும் -
இலங்கை
45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு 09 நாட்களுக்குள் விநியோகிக்கப்பட்டது
ஒன்றரை மாத காலத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் இருப்பு ஒன்பது நாட்களுக்குள் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மோதலைத்…
மேலும் -
இலங்கை
ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்
அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர்…
மேலும் -
உலகம்
ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு
ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு…
மேலும் -
இலங்கை
இலங்கை சுற்றுலாத்துறை: பயணிகளின் வருகை அதிகரித்த போதிலும் வருமானம் வீழ்ச்சி!
இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 352 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீத வீழ்ச்சியாகும் என…
மேலும் -
உலகம்
டுபாய் வானூர்தி நிலையத்திற்கு அருகே எரிபொருள் தாங்கி மீது தாக்குதல்
டுபாய் சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகில் எரிபொருள் தாங்கி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச…
மேலும் -
இலங்கை
போதைப்பொருள் அடங்கிய மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு மீட்பு: 06 பேர் கைது
பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகில் இருந்த 6…
மேலும் -
இலங்கை
மத்திய கிழக்கு மோதல்: அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க விசேட நடவடிக்கை
மத்திய கிழக்கு மோதல் சூழலில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது அத்தியாவசிய ஊழியர்களுக்கு…
மேலும்









