மாதவி
-
உலகம்
தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.…
மேலும் -
இந்தியா
விஜய் குறித்து பேச திமுக தடை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலிடம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து…
மேலும் -
உலகம்
விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்திருந்து டில்லியை வந்தடைந்த ஆப்கான் சிறுவன் !
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது…
மேலும் -
இந்தியா
துல்கர், பிருத்விராஜ் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்களின் வீடுகளில் சோதனை
ஒபரேஷன் நம்கூர் என்ற பெயரில், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட நாடு தழுவிய அளவில் சுங்கத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது . வரி ஏய்ப்பு…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி அநுரவின் பதவி காலத்தில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை 17 முதல் 39 ரூபா வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டம் – அஜித் தர்மபால தகவல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான…
மேலும் -
தமிழீழம்
புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி முன்னெடுக்கப்பட்டது. தீவகம் நினைவேந்தல்…
மேலும் -
அரசியல்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அநுர அரசுக்கு கிடைத்த வெற்றி : போட்டு தாக்கும் சாகர காரியவசம்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அநுர அரசாங்கம் கொள்கலன்களில் போதைப்பொருள் கண்டுபிடிக்கும் சகாப்தத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர்…
மேலும் -
விளையாட்டு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு…
மேலும் -
உலகம்
இஸ்ரேலுக்கு பின்னடைவு – பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன
பிரான்ஸ் உட்பட மேலும் ஆறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பல்வேறு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்தன. பிரான்சைத் தவிர, பெல்ஜியம்,…
மேலும்









