மாதவி
-
விளையாட்டு
ஆசிய கிண்ணம் – குல்தீப் யாதவ் மாபெரும் சாதனை
ஆசிய கிண்ண டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை இந்திய அணியின் குல்தீப் யாதவ் படைத்துள்ளார். ஐக்கிய அரபு…
மேலும் -
உலகம்
ஹெலிகாப்டரில் தொங்கிய படி தப்பிச் சென்ற நேபாள அமைச்சரின் குடும்பத்தினர்
நேபாள அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு தப்பிச் செல்லும்…
மேலும் -
இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அநுர அரசு : சாடும் சஜித் தரப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய…
மேலும் -
உலகம்
ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க்,…
மேலும் -
மலையகம்
மலையக அதிகார சபை மூடப்படாது – மனோவுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி
மலையக அதிகார சபை’ என அறியப்படும் ‘பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை’ மூடிவிட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும்…
மேலும் -
இலங்கை
பிள்ளையானை வைத்து கொண்டு அரசாங்கம் ஆடும் ஆட்டம்! சபையில் போட்டுடைத்த எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போதைய அரசாங்கமும் பிள்ளையானை வைத்துகொண்டு நடனமாடுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற…
மேலும் -
தமிழீழம்
யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுப்பு – அநுர தரப்பின் புதிய அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்…
மேலும் -
இலங்கை
மீண்டும் ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகள்
10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இரண்டாம் இணைப்பு நாடாளுமன்றில் அமளி துமளி : சபையில் இருந்து வெளியேறிய சபாநாயகர் நாடாளுமன்றத்தில்…
மேலும் -
இலங்கை
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இடம்பெயரும் மகிந்த : குவியும் அரசியல்வாதிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு…
மேலும் -
இலங்கை
வெளிநாடுகளில் வைப்பிலிட்டு கோடிகளில் புரளும் டக்ளஸ்: அம்பலப்படுத்திய ஈபிடிபியின் முக்கிய புள்ளி
ஆட்சிக்கு வரும் போது பொலித்தீன் பையுடன் வந்த டக்ளஸ் தேவானாந்தாவிடம் தற்போது கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் தெரிவித்துள்ளார். குறித்த…
மேலும்









