மாதவி
-
இலங்கை
புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்திப்படுத்துவது எமது நோக்கமல்ல – அநுர விளக்கம்
தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் கருத்து…
மேலும் -
அரசியல்
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள் – சிஐடியில் முறைப்பாடு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
இலங்கை
மஞ்சத்தில் எழுந்தருளி அருட்காட்சியளித்த நல்லூரான்!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து,…
மேலும் -
இலங்கை
எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் – எடுக்கப்பட்ட நடவடிக்கை
சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள், அளவுக்கு மேலதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அதன்படி அவருக்கு அளவுக்கு மேலதிகமாக…
மேலும் -
இலங்கை
இனபேதமின்மை என்ற கோசத்தை முன்வைத்து சமஸ்டியை மறைக்க முடியாது! வவுனியாவில் இன்று போராட்டம்
வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால்…
மேலும் -
இலங்கை
இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை –…
மேலும் -
இந்தியா
55 நாட்களில் 47 தமிழ்மீனவர்கள் கைது
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
மேலும் -
இலங்கை
செம்மணி புதைகுழியில் மீட்கப்படும் எலும்புகள், அரச பயங்கரவாதத்தின் சாட்சிகளாக குமணனின் ஆவணங்கள்
செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் என…
மேலும் -
உலகம்
400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா – செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளார். குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான,…
மேலும் -
இலங்கை
முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடிக்கு நீதிமன்ற உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடியை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள உலக கும்பலைச்…
மேலும்









