மாதவி
-
தமிழீழம்
தமிழின விடுதலையை நிலை நிறுத்தி நிற்கும் தியாகி திலீபன் வரலாற்று அருங்காட்சியகம் : சி வி கே சிவஞானம் நெகிழ்ச்சி
தியாகி திலீபன் வரலாற்று அருங்காட்சியகம் நான் பார்த்து நெகிழ்ந்து வாழ்ந்த தியாகி திலீபனின் தமிழின விடுதலையை நிலை நிறுத்தி நிற்கின்றது இனியும் நிற்கும் என இலங்கைத் தமிழரசு…
மேலும் -
இந்தியா
இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது – மோடி
ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர்…
மேலும் -
இந்தியா
மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்திய பெருங்கடலில் நுழைந்தது சீன ஆராய்ச்சி கப்பல்
சீனாவின் யுவான் வாங் 5 -‘ஆராய்ச்சிக் கப்பல்’ என்று கருதப்படும் அதிநவீன உளவுத்துறை சேகரிப்பு தளமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கப்பல் – இந்தியப் பெருங்கடலில் மூன்று ஆண்டுகளுக்குப்…
மேலும் -
அரசியல்
மாகாண சபை முறைமை நீக்கம் : இந்தியாவை மீறி எதுவும் செய்துவிட முடியாது : வடக்கிலிருந்து ஒலித்த குரல்கள்
இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும்…
மேலும் -
அரசியல்
அநுர ஆட்சியில் கேள்வியே படாத அந்த செய்தி: ரில்வின் பெருமிதம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கடந்த ஆண்டில் எங்கும் பசி பற்றிய செய்திகள் இல்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை செய்தித்தாள் ஒன்றுக்கு…
மேலும் -
அரசியல்
நாளை அமெரிக்கா பறக்கும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவிற்கு புறப்பட உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில்…
மேலும் -
தமிழீழம்
மன்னாரில் தொடரும் போராட்டம் : வவுனியாவில் இருந்து கிடைத்த ஆதரவு
மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் 49வது நாளாகவும் நடைபெற்றது. 49வது நாளான நேற்று (20)…
மேலும் -
விளையாட்டு
இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச…
மேலும் -
இலங்கை
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 403 பணியாளர்களுடன் இந்த கப்பல் நேற்று (20)…
மேலும் -
இலங்கை
சுவிற்சர்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்
2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா?…
மேலும்









