மாதவி
-
இலங்கை
சித்துப்பாத்தி புதைகுழியில் மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டம் மீட்பு
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்துப்பாத்தி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட…
மேலும் -
இலங்கை
இலங்கையில் உள்ள சீனர்கள் உள்ளூர் சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியம்
இலங்கையிலுள்ள தமது நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் இலங்கையில் அதிகாரிகளால்…
மேலும் -
இந்தியா
விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது – இந்திய பிரதமர்
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலளிக்கும் வகையில்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதியின் உரிமைகள் ரத்துசெய்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி உரிமைகள் (ரத்துசெய்தல்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி…
மேலும் -
இலங்கை
தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை திருத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி…
மேலும் -
இலங்கை
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜனவரி மாதம்!
சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர். கன்சல்டன்சி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக…
மேலும் -
இலங்கை
காலில் செருப்புடன் எலும்புக்கூடு ஒன்று மீட்பு.!
செம்மணி மனிதப் புதைகுழியில் காலில் செருப்புடன் மனித என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில்…
மேலும் -
இலங்கை
அநுர – தமிழ் எம்.பிக்கள் இன்று அவசர சந்திப்பு.!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று அவசரமாகச் சந்திக்கின்றார். மன்னார்…
மேலும் -
இலங்கை
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐ.நா ஆதரவு.!
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமலாக்கப்பட்டடோரது குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா.…
மேலும் -
இலங்கை
13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.!
முன்னைய அரசினால் ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலை புதிய அரசும் எல்லை நிர்ணய காரணங்களை சொல்லி காலம் தாழ்த்த நினைக்கின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்…
மேலும்









