மாதவி
-
இலங்கை
திடீரென பதவி விலகிய COPA குழு தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், பொதுக் கணக்குகள் குழுவின் (COPA ) தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். குழுவின் உறுப்பினராக.. நாடாளுமன்றத்தில் இன்று (06) விசேட அறிக்கையொன்றை…
மேலும் -
இந்தியா
போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்; பதிலடி கொடுத்த இந்தியா..!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய இராணுவம் அதற்கு பதிலடி கொடுத்ததாகவும்…
மேலும் -
இந்தியா
இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அறிவுறுத்தல்
விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிமுதல் செப்டம்பர் மாதம் 22…
மேலும் -
இலங்கை
செம்மணி மனித புதைகுழி தொடர்பில், சர்வதேச மனித உரிமை சட்டங்களும்
செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் நொடியில் வீடுகளை அடித்துச் சென்ற வெள்ளம்
உத்தராகண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளது இந்த துயர சம்பவம் நேற்று (05.08.2025) உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கீர்…
மேலும் -
இலங்கை
அதிர வைக்கும் கைதுகள்…! மகிந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சற்று முன்னர் கைது
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இவரை சற்று முன்னர் (06.08.2025) இலஞ்ச…
மேலும் -
இலங்கை
நாடாளுமன்றில் கடும் குழப்ப நிலை
நாடாளுமன்றத்தில் தற்போது கடுமையான குழுப்ப நிலை நிலவிவருகின்றது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாளுமன்றத்திற்குள் கடும் கூச்சலிட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
மேலும் -
இலங்கை
மன்னார் மக்கள் அநுர வழங்கிய வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.!
ஜனாதிபதித் தேர்தலின்போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடை முறைப்படுத்தப்படாது என்கிற…
மேலும் -
இலங்கை
இந்தியத் தூதுவருடன் பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு.!
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் பெருந்தோட்டம், சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு இந்தியத்…
மேலும் -
இலங்கை
ஆயுதப் போருக்கு முடிவு கட்டிய மஹிந்தவை தமிழ் டயஸ்போராக்கள் பழிவாங்கக் கூடுமாம்.!
“இலங்கையில் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ மீது தமிழ் டயஸ்போராக்கள் சிலர் இன்னமும் வைராக்கியத்துடனேயே உள்ளனர். இதனால் அவரைப் பழிவாங்க முற்படக்கூடும். எனவே,…
மேலும்









