மாதவி
-
இலங்கை
புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் போர்க் குற்றவாளிகளா?
“விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த படையினர் போர்க் குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றது.” –…
மேலும் -
இலங்கை
இலங்கை வரும் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை(06) வருகைதரும், சமந்தா ஜாய் மோஸ்டின்…
மேலும் -
இலங்கை
அரசியல்வாதிகள் – ஜனாதிபதி நிதியத்திலிருந்து தொகை பெற்றவர்கள்
2005 – 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி நிதியத்திலிருந்து வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு மற்றும் நெருக்கமானவர்களுக்கு பல மில்லியன்…
மேலும் -
இலங்கை
தேசபந்து தென்னகோனின் பதவி தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிரடி தீர்மானம்
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள்…
மேலும் -
இலங்கை
மன்னாரில் 2 ஆம் கட்ட காற்றாலை மின் திட்டம்
மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (7) பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…
மேலும் -
இலங்கை
“தமிழ் பயன்பாட்டிற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் – வரலாற்றை உருவாக்கிய நிகழ்வுகள்!”
1958 தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. 1806 பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட…
மேலும் -
இலங்கை
இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன
இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நீதிமன்றிலே…
மேலும் -
இலங்கை
“அதிகாரத்தில் இருப்போரால் ஏமாற்றம்; எதிர்க்கட்சியின்மீதும் நம்பிக்கை சிதைந்துள்ளது!”
“மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும், கட்சியே இறுதி முடிவை…
மேலும் -
இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்ட சான்றுப்பொருட்கள் இன்று மக்கள் பார்வைக்கு.!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள்…
மேலும் -
இலங்கை
சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.!
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ்…
மேலும்









